Day: April 24, 2021

சஃப்ரான் மற்றும் HAL இடையே ஒப்பந்தம் காரணம் என்ன ??

April 24, 2021

ஃபிரெஞ்சு நாட்டின் முன்னனி என்ஜின் தயாரிப்பு நிறுவனமான சஃப்ரான் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கூட்டு நடவடிக்கையாக என்ஜின் தயாரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகும். இந்த ஒப்பந்தத்தின்படி சஃப்ரான் நிறுவனத்தின் M88 ரக என்ஜினை இந்தியாவில் கூட்டு தயாரிப்பு முறையில் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் ரஃபேல் போர் விமானங்களின் என்ஜின் பராமரிப்பு மேம்பாடு உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவற்றை சுலபமாக மேற்கொள்ள முடியும். மேலும் தொழில்நுட்ப […]

Read More

நாகலாந்தில் சிறப்பு படைகள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிரடி ஆபரேஷன் !!

April 24, 2021

நேற்று இரவு நாகலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் இந்திய தரைப்படையின் சிறப்பு படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அதிரடி ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளனர். அலகேஷ் சைக்கியா மற்றும் மோகினி மோகன் கோகோய் எனும் இரண்டு ஒ.என்.ஜி.சி ஊழியர்கள் பயங்கரவாதிகளால் அஸ்ஸாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லகுவா எண்ணெய் கிணறு பகுதியில் இருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் கடத்தபட்ட நிலையில் அந்த வாகனத்தை அஸ்ஸாம் நாகலாந்து எல்லையோரம் நிமோனாகர் காட்டுபகுதியில் விட்டு […]

Read More

இந்தோனேசிய நீர்மூழ்கி கண்டுபிடிப்பு, அனைத்து வீரர்களும் மரணம் !!

April 24, 2021

மாயமான இந்தோனேசிய கடற்படையின் டைப்209 ரக நீர்மூழ்கி கே.ஆர்.ஐ நங்காலா கண்டுபிடிக்க பட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக கப்பலில் பணியாற்றிய 53 வீரர்களும் மரணமடைந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளது. அதிக ஆழத்தில் நீர்மூழ்கி கப்பல் சிதிலமடைந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டுள்ளது, கடலடியில் இருக்கும் அதிக அழுத்தம் காரணமாக கப்பல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எமது பக்கத்தின் சார்பாக மரணமடைந்த 53 வீரர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.

Read More

ஆக்சிஜன் டேங்கர்களுடன் நாடு முழுதும் பறக்கும் விமானப்படை விமானங்கள்

April 24, 2021

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இந்தியா தனது நட்பு நாடுகளிடம் உதவியை கேட்டுள்ளது.ஜெர்மனி,சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சனியன்று அதிகாலை 2மணிக்கு ஹின்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி-17 விமானம் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.சிங்கப்பூரில் அதிகாலை 7.45க்கு தரையிறங்கிய விமானம் அங்கு நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்குகளை ஏற்றி இந்தியா வர உள்ளது. பனகர் விமானப்படை தளம் வரும் இந்த விமானத்தில் இருந்து டேங்கர்கள் […]

Read More

ONGC பணியாளர்களை கடத்திய பயங்கரவாதிகள்; அதிரடி காட்டிய பாதுகாப்பு படை

April 24, 2021

நாகலாந்தின் அருகே உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் கடத்திய மூன்று ONGC பணியாளர்களை அதிரடி ஆபரேசன் நடத்தி பாதுகாப்பு படைகள் இருவரை மீட்டுள்ளனர். அஸ்ஸாமில் இந்த மூன்று பேரும் கடத்தப்பட்டுள்ளனர்.நாகலாந்து எல்லையில் இருவரை மீட்ட பிறகு தற்போது மூன்றாவது பணியாளரை மீட்க தேடுதல் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருவதாக அஸ்ஸாம் காவல் துறை தலைவர் பாஸ்கர் ஜோதி மகாந்தா கூறியுள்ளார். சிவாசாகர் மாவட்டத்தில் லக்வா எண்ணெய் வயலில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களை உல்பா பயங்கரவாதிகள் […]

Read More

காவல்துறை வீரரை கடத்தி கொன்ற நக்சலைட்டுகள்

April 24, 2021

சத்திஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவல்துறை வீரரை கடத்திய நக்சல்கள் பின்பு அவரை கொலை செய்துள்ளனர். மூர்டி டடி என்ற சப் இன்ஸ்பெக்டரை கடத்திய நக்சல்கள் பின்பு அவரை கொலை செய்துள்ளனர். கடத்திய உடனேயே அவரை விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு 22 பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல்களுடனான மோதலில் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More