Day: April 15, 2021

முடிவுக்கு வரும் 20 வருட நீண்ட நெடிய போர்

April 15, 2021

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுவதுமாக விலக்குவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த நேட்டோ படைகளும் செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னதாக விலக்கப்படும் என அதிபர் பைடன் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு அறிவித்தார். இதன் பின்னர் அவர் ஆர்லிங்டன் தேசிய நினைவிடம் சென்று ஆஃப்கானிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பேசும் போது படை விலக்கம் மிகவும் பொறுப்பான முறையில் பொறுமையாக நடைபெறும் எனவும் ஆஃப்கன் போரின் […]

Read More

50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட படைகுவிப்பு மேற்காசியாவில் போர் வெடிக்குமா ??

April 15, 2021

50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யா சுமார் 5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. சர்வதேச பார்வையாளர்கள் உக்ரைன் போரின் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் பனிப்போர் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பிரமாண்ட படைகுவிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இது போராக வெடித்தால் அமெரிக்கா தலையிட்டாலும் ரஷ்யா அமெரிக்கா உடன் போரை அறிவிக்க தயங்காது எனவும் கூறுகின்றனர். இன்று கருங்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படை போர் பயிற்சிகளை துவங்கி உள்ளது, அதே நேரத்தில் […]

Read More

ரஷ்ய உக்ரைன் பிரச்சினை கருங்கடலுக்கு படைகளை அனுப்புவதை தவிர்த்த அமெரிக்கா !!

April 15, 2021

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அமெரிக்கா கருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்ப திட்டமிட்டு இருந்த நிலையில் அதனை ரத்து செய்து உள்ளது. புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பாஸ்பரஸ் ஜலசந்தி வழியாக செல்லவிருந்த கப்பல்கள் இதுவரை வரவில்லை என துருக்கி நாட்டு செய்திகளும் கூறுகின்றன. அமெரிக்கா துருக்கி இடையிலான ஒப்பந்தத்தின்படி முன்கூட்டியே பாஸ்பரஸ் மற்றும் டார்டன்னல்ஸ் ஜலசந்திகளை கடக்க அமெரிக்கா துருக்கியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். […]

Read More

புதிய பாதுகாப்பு அமைப்பை பெறும் டி90 “பீஷ்மா” டாங்கி !!

April 15, 2021

நமது தரைப்படை பயன்படுத்தி வரும் டி90 பீஷ்மா டாங்கிகளுக்கு புதிய பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தரைப்படை முடிவு செய்து டென்டர் விட்டுள்ளது. இந்த டென்டரில் பாதுகாப்பு அமைப்பானது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஹீட் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி ஆகியவற்றிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது. மேலும் ஒரு ரேடார், ட்ராக்கர் மற்றும் அகச்சிவப்பு கேமரா ஆகியவை இருக்க வேண்டும் எனவும், தாக்க வரும் ஏவுகணைகளை கேமரா மற்றும் ரேடார் முலம் முன்கூட்டியே அறிந்து […]

Read More