கடந்த வருடம் இந்திய கடற்படை வெளியிட்ட காணொளி ஒன்றில் வந்த சில நொடி காட்சி தற்போது பாதுகாப்பு வட்டாரங்களை ஈர்த்துள்ளது. அதாவது தற்போது ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் கூட்டு தயாரிப்பான கல்வரி ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை நமது கடற்படையில் இணைத்து வருகிறோம். ஆனால் இதை விட பெரிய வித்தியாசமான சூப்பர் கல்வரி எனும் நீர்மூழ்கி கப்பலின் வரைபட காட்சி இடம் பெற்று இருந்தது தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சூப்பர் கல்வாரி 100 […]
Read Moreஇந்திய விமானப்படை பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு தனது தளங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது அஷோக் லேலான்ட் நிறுவனத்தின் தயாரிப்பான 6 டன்கள் எடை கொண்ட இலகுரக கவச வாகனங்களை படையில் இடைத்து உள்ளது. இந்த வாகனங்கள் விமானப்படை தளங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் கருட் கமாண்டோ படையினர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சென்று பதிலடி கொடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreசமீபத்தில் இந்தியா ஐ.என்.எஸ். த்ருவ் என்கிற அதிநவீன ஏவுகணை கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு கப்பலை படையில் இணைத்தது. இதையடுத்து தற்போது மற்றுமொரு புதிய போர்க்கப்பலை இந்திய கடற்படைக்காக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கப்பல் கடலடியை ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்கும் இந்த தகவல்கள் அனைத்தும் நமது நீர்மூழ்கி கப்பல்கள் கடலடியில் பயணிக்க மிகப்பெரிய அளவில் உதவும், இந்த கப்பலில் ஆளில்லா நீர்மூழ்கி கலன்கள், ரிமோட் மூலமாக இயக்கப்படும் கலன்கள், சர்வே படகு, சோலாஸ் படகு […]
Read Moreஇங்கிலாந்து அரசு பாகிஸ்தானை அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது, இந்த பட்டியலில் மொத்தமாக 21 நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு, பண பரிமாற்ற மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இங்கிலாந்து இந்த பட்டியலில் சேர்த்து உள்ளது. இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது, பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹஃபீஸ் சவுதிரி இந்த நடவடிக்கை அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இங்கிலாந்து அரசானது இந்த நடவடிக்கையை […]
Read Moreகடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கோக்ரா ,ஹாட் ஸ்பிரிங் மற்றும் தெஸ்பங் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற படைகளை பின்வாங்க மறுத்துள்ளது. 250கிமீ வரை சென்று தாக்க கூடிய HQ-9 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை சீனா இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளது.லடாக்கில் இந்திய எல்லைக்கு மிக அருகே நிலைநிறுத்தியுள்ளது.இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பங்கோங் ஏரி பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளும் வெளியேறி இருந்தாலும் இரு நாடுகளும் எல்லையை விட்டு […]
Read More