Breaking News

Day: April 11, 2021

48 மணி நேரத்திற்குள் 12 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள வீரர்கள்

April 11, 2021

கடந்த 48மணி நேரத்திற்குள்ளாகவே கிட்டத்தட்ட 12 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.பிராந்திய இராணுவ வீரரான முகமது சலீம் அவர்களின் மரணத்திற்கும் வீரர்கள் பழி தீர்த்துள்ளனர்.அதாவது அனந்தநாக்கில் நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். தவிர காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படைகள் நடத்திய ஆபரேசனில் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்ததால் வீரர்கள் தங்கள் பணியை முடித்துள்ளனர். […]

Read More

சோபியான் என்கௌன்டர்; மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

April 11, 2021

காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படைகள் நடத்திய ஆபரேசனில் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்ததால் வீரர்கள் தங்கள் பணியை முடித்துள்ளனர். இதற்கு முன் காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கௌன்டரில் ஏழு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

விமானப்படையில் சுயசிந்தனை திறன் !!

April 11, 2021

தலைநகர் தில்லியில் சமீபத்தில் சுயசிந்தனை திறன் பற்றிய விமானப்படை மாநாடு ஒன்று நடைபெற்றது அதில் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது விமானப்படையில் சுயசிந்தனை திறன் தொழில்நுட்பத்திற்கான தேவைகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார். இந்த மாநாடு இணையம் வாயிலாக நடைபெற்றது இதனை ஃபிக்கி அமைப்பின் ஒரு பிரிவு நடத்தியது. சுயசிந்தனை திறன் தொழில்நுட்பமானது இலக்குகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது, தகவல் பெறுவது மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் […]

Read More

33 போர் விமானங்கள் வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் !!

April 11, 2021

இந்த வருடம் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுற்றுபயணமாக வரும் போது போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய விமானப்படை 12 சுகோய் 30 போர்விமானங்கள் மற்றும் 21 மிக்29 போர் விமானங்களை படையில் இணைக்க விரும்புகிறது. 12 சுகோய் 30 விமானங்களும் இந்தியாவிலேயே பொருத்தி […]

Read More