இந்தியா ஈரான் நாட்டில் உள்ள சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அடுத்த மாதம் சாபஹார் துறைமுகமானது பயன்பாட்டுக்கு தயாராகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இடையில் சில காலம் இந்தியா அந்த பணிகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் வேகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதை போலவே சாபஹார் துறைமுகத்தை ஆஃப்கானிஸ்தான் உடன் இணைக்கும் ரயில்பாதையையும் இந்தியா நவீனபடுத்த உள்ளது. இதன் மூலமாக இந்தியாவால் பாகிஸ்தான் தயவின்றி கடல்மார்க்கமாக ஆஃப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய […]
Read Moreஇந்தியாவின் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக செஷல்ஸ் நாட்டு கடலோர காவல்படைக்கு இந்தியா ஒரு ரோந்து கலனை வழங்கி உள்ளது. இந்த ரோந்து கலன் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள கார்டன் ரீச ஷிப்பில்டர்ஸ் மற்றும் என்ஜினியர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கலன் சுமார் 34 நாட் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது, 1500 நாட்டிகல் மைல் இயக்க வரம்பு கொண்டது. மேலும் இதில் 35 வீரர்கள் பயணிக்க முடியும் கலனில் ஒரு 40/60மிமீ துப்பாக்கி பொருத்தி […]
Read Moreஇந்திய கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கர்நாடக மாநிலம் கார்வரில் கட்டுபட்டு வரும் ஐ.என்.எஸ்ஶ்ரீ. கடம்பா கடற்படை தளத்தில் ஆய்வு மேற்கொண்டார்.ப்ராஜெக்ட் ஸீ பர்ட் எனும் பெயரில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த தளம் கட்டப்பட்டு வருகிறது. இது நிறைவு பெறும் பட்சத்தில், உலகின் மிகப்பெரிய கடற்படை தளங்களில் ஒன்றாகவும், கிழக்குலகின் மிகப்பெரிய கடற்படை தளமாகவும், ஆசியா மற்றும் இந்தியாவில் மிகப்பெரிய கடற்படை தளமாகவும் இது இருக்கும் என்பது சிறப்பாகும். […]
Read Moreநக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் மாநில காவல்துறை அதிரடிப்படை வீரர்களுக்கு ஏகே103 துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மிசோரம், சட்டீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகள் இதற்கான ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்து இட உள்ளன. ஏகே103 ஏகே ரக துப்பாக்கிகளில் நவீனமான ஒன்றாகும், சிறதய எண்ணிக்கையில் வாங்கபட்டாலும் பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கெனவே துணை ராணுவபடைகள் மற்றும் ராணுவம் இந்த வகை துபாபாக்கியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
Read More