சேவை எண் : IC 38662 பிறப்பு : மே 15, 1959 சேவை : இராணுவம் தரம் : கலோனல் பிரிவு : 2வது இராஜபுதன ரைபிள்ஸ் ரெஜிமென்ட் :இராஜபுதன ரைபிள்ஸ் போர்: 1999 கார்கில் போர் விருது: வீர் சக்ரா வீரமரணம் : ஏப்ரல் 08, 2018 கலோனல் MB ரவீந்திரநாத் கர்நாடக மாநிலத்தின் தவாகிரே மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.15 மே 1959ல் பசப்பா-சரோஜம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.ஓய்வுபெற்ற ஆசிரியரான பசப்பாவிற்கு தனது மகனை […]
Read Moreநேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் சர்வதேச எல்லையோரம் அத்துமீறி நுழைந்த பாக் கடத்தல்காரன் சுட்டு வீழ்த்தப்பட்டான். இந்த கடத்தல் பற்றிய ரகசிய துப்பு கிடைத்ததை அடுத்து சிறப்பு காவல் கண்காணிப்பாளர் துருவ் தாஹியா தலைமையில பஞ்சாப் காவல்துறையும் எல லை பாதுகாப்பு படையினரும் இணைந்து செயல்பட்டனர. கொல்லப்பட்ட கடத்தல்காரன் இடமிருந்து 22 கலோ ஹெராயின், 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள்,தோட்டாக்கள் மற்றும் பாகிஸ்தானிய சிம் ஆகியவை கைபற்ற பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் கடத்தல்காரனுக்கு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் […]
Read Moreதைவான் நாட்டு எல்லையில் அடிக்கடி சீனா அத்துமீறி வருவதையடுத்து அமெரிக்கா சீனாவை எச்சரித்து உள்ளது. புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் , ஃபிலிப்பைன்ஸ் மற்றும் தைவானுக்கு எதிரான எந்த ராணுவ நடவடிக்கையும் அமெரிக்காவின் பதிலடியை சந்திக்க நேரிடும் என மிக கடுமையாக எச்சரித்தார். மேலும் அவர் பேசுகையில் சீனாவின் அத்துமீற்ல்கள் பற்றி கவலை தெரிவித்ததோடு மட்டுமின்றி; தைவான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவும் திறனும் பலமும் அமெரிக்காவுக்கு […]
Read Moreவிவேகானந்த் சர்வதேச அமைப்பு நடத்திய கருத்தரங்கில் எதிர்கால போர்முறைக்கு இந்திய ராணுவத்தை நவீனபடுத்துவது பற்றி ஜெனரல் பிபின் ராவத் பேசினார். அப்போது அவர் இந்தியா மீது சைபர் தாக்குதல் தொடுக்க சீனாவிடம் ஏராளமான வளங்கள் உள்ளது என கூறினார. ஆகவே இதனை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட உள்ளதாகவும் சில மேற்கு நாடுகளின் உதவியும் பெறப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். சீனா சைபர் தாக்குதலில் மிகப்பெரிய அளவில் பலம் வாய்ந்த நாடாக விளங்கும் நிலையில் நாம் […]
Read Moreபாகிஸ்தானுக்கு சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுபயணமாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் சென்றுள்ளார். இவர் தனது இந்திய சுற்றுபயணத்தை முடித்த கையொடு பாகிஸ்தான் சென்றுள்ளது குறிப்பிட தகுந்த விஷயமாகும். அங்கு அவர் பேசும்போது பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பில் உதவ ரஷ்யா தயாராக உள்ளதாக கூறினார் அதற்கான ஆயுதங்களை வழங்க உள்ளதாகவும் கூறினார். ரஷ்யா ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை அடுத்து தனது பங்களிப்பை அதிகபடுத்த விரும்புகிறது இதற்கு பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம் […]
Read More