சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் 22 துணை ராணுவ படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் முளையாக மாத்வி ஹித்மா எனும் நக்சல் தளபதி செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்வி ஹித்மா 40-45 வயது நிரம்பியவன் எனவும் இவன் மீது சட்டீஸ்கர் மாநில அரசு 40 லட்ச ருபாய் பரிசு தொகையினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களை உள்ளடக்கிய தண்டகாரண்யா பகுதியில் இயங்கி வருகிறான். இந்த பகுதியில் […]
Read Moreசமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் தூக்கி சென்றனர். அது பற்றிய அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர் கூடவே புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டனர். 1 இஷாபோர் 1சி ரைஃபிள், 10 ஏ.ஆர்.எம்.1 துப்பாக்கிகள், 1 யூ.பி.ஜி.எல், 1 ப்ரென் இலகுரக இயந்திர துப்பாக்கி மேலும் 2000 தோட்டாக்கள் ஆகியவை திருடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் தங்களில் நால்வர் மட்டுமே மரணத்தை தழுவியதாக கூறியுள்ளனர் ஆனால் பாதுகாப்பு படையினர் 40-45 என்ற […]
Read Moreசீனா தாக்கினால் நாடு இறுதிவரை போராடும் என்று தைவானின் வெளியுறவு அமைச்சர் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.நாட்டின் வெளியுறவு மந்திரி ஜோசப் வு கூறுகையில் பிராந்தியத்தில் அதிகரித்த சீனாவின் இருப்புக்கு மத்தியில் சீனாவிலிருந்து ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். சமீபத்திய வாரங்களில், தைவான் தீவின் அருகே விமானம் தாங்கி கப்பல்கள் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தைவான் மீது சீனா இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது. சீனா தைவானை தனது சொந்த பிரதேசமாகக் கூறி வருகிறது. தைவான் வான் […]
Read Moreகோப்ரா வீரர் ஒருவர் தங்களிடம் இருப்பதை உறுதி செய்யும் விதமாக நக்சல்கள் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.வீரரை திருப்பி அனுப்ப தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். மாவோயிஸ்டு கேம்பில் அவர் ஒரு நெகிழி தரைவிரிப்பின் மீது அமரந்து உள்ளார், தாக்குதலின் போது அவரை நக்சல்கள் பிடித்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளின் பெயர்களை அறிவிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு அவரை விடுவிப்போம் என கூறியுள்ளனர்.
Read Moreமத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் திரு. குல்தீப் சிங் இ.கா.ப அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சுமார் 700 முதல் 750 நக்சலைட்டுகளுடன் இந்த மோதல் நடைபெற்றதாக கூறினார். தேடுதல் வேட்டை நடத்தி விட்டு திரும்பும் வழியில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பதுங்கி இருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்திய போதும் வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு 45 நக்சல்களை கொன்றுள்ளனர். வேறு எந்தவிதமான உளவு தோல்வியோ எதுவும் […]
Read Moreஇந்திய நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக விளங்குவது மாவோயிஸம் எனும் சிகப்பு பயங்கரவாதம் ஆகும். கடந்த 2009ஆம் ஆண்டு அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இந்த ஆபத்தை அடையாளம் கண்டு மிகப்பெரிய துணை ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. 1 லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான காவல்துறையினர் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 11 ஆண்டுகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. […]
Read Moreசமீபத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் மீது நடைபெற்ற கொடுர தாக்குதலை அடுத்து மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் குல்தீப் சிங் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மிகவும் ஒதுக்குபுறமான இடங்களில் கூட பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்துள்ளனர். ஐந்து பட்டாலியன்கள் புதிதாக களமிறக்கப்பட்டதும், பஸகுடா, சில்கர், ஜகர்குண்டா மற்றும் மின்பா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புதிய முகாம்கள் நக்சல்களை வெறுப்படைய செய்துள்ளதாகவும், அதன் விளைவாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதன்மூலம் பாதுகாப்பு படையினரை […]
Read Moreஅமெரிக்காவிடம் இருந்து இந்திய கடற்படைக்காக புதிய எம்.ஹெச் 60 ரோமியோ பல்திறன் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. மொத்தமாக 15,000 கோடி ருபாய் மதிப்பில் 24 ஹெலிகாப்டர்கள் ஆயுதங்களுடன் வாங்கப்பட உள்ளன. இந்த வருடம் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இந்திய கடற்படை குழு ஒன்று இந்த ஹெலிகாப்டர்களை பெற அமெரிக்கா செல்கிறது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் விக்ரமாதித்யா உள்ளிட்ட முன்னனி போர் கப்பல்களில் இருந்து இயங்கும் என கடற்படை வட்டார […]
Read Moreதைவானுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை முற்றி வரும் நிலையில் தற்போது சீனா தைவானுக்கு அருகே போர்பயற்சி நடத்தி வருகிறது.மேலும் இதுபோன்ற பயிற்சிகள் தொடரும் எனவும் கூறியுள்ளது. இதனருகே அமெரிக்காவின் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்கும் படைக்குழு கடந்த ஏப்ரல் 4 அன்று தென்சீனக்கடலுக்கு ஆபரேசனுக்காக சென்றுள்ளது.சீனா அமெரிக்க உறவுகள் மோசமானதை தொடர்ந்து இரண்டாவது முறையாக போர்க்கப்பல்கள் குழு தென்சீனக் கடல் சென்றுள்ளன. தைவான் அருகே சீன போர்க்கப்பல்களின் நடமாட்டும் அதிகரித்துள்ளதாக தைவான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சீன […]
Read More