Day: April 5, 2021

வங்கதேசம் சென்ற இந்திய ராணுவம் காரணம் என்ன ??

April 5, 2021

இந்திய ராணுவம் வங்கதேச நாட்டில் நடைபெற உள்ள பன்னாட்டு போர் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளது. “ஷாந்திர் ஒக்ரோஷெனா 2921” என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி நேற்று முதலாக 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போர் பயிற்சியில் பூட்டான் மற்றும் இலஙாகை ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளன மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, சவுதி அரேபியா, குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த போர் பயிற்சியானது அமைதி […]

Read More

சவுதி அரேபியா சென்றுள்ள இந்திய கடற்படை கப்பல் !!

April 5, 2021

இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். தல்வார் சவுதி அரேபியா சென்றுள்ளது. கடந்த 3ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஜூபைல் துறைமுகத்தில் ஐ.என்.எஸ் தல்வார் சென்று சேர்ந்தது. இந்த பயணத்தின் மூலமாக இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சவுதி அரேபிய கடற்படையுடன் நமது கப்பலானது “பாஸெக்ஸ்” ரக கடற்படை கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது கூடுதல் தகவல் ஆகும். நமது ஐ.என்.எஸ் தல்வார் ஃப்ரிகேட் கப்பலானது […]

Read More

நக்சல்களால் கடந்த 10 வருடங்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் !!

April 5, 2021

மத்திய உள்துறை அமைசகத்தின் அறிக்கையின்படி கடந்த 10 வருடங்களில் நக்சல்களால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பற்றிய கட்டுரை இது. கடந்த 2010ஆம் ஆண்டு சுமார் 2213 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது இதில் 720 பொதுமக்கள், 285 பாதுகாப்பு படை வீரர்கள் மரணமடைந்து உள்ளனர், 172 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். 2012,2013,2014 ஆகிய.ஆண்டுகளில் 85 பாதுகாப்பு படையினர் கொல்லபட்டு உள்ளனர். 2015ஆம் ஆண்டு 1089 சம்வங்களில் 171 பொதுமக்கள், 59 பாதுகாப்பு படையினர் மரணமடைந்து உள்ளனர், 89 நக்சலைட்டுகள் […]

Read More

மே மாதம் வரும் அடுத்த தொகுதி ரஃபேல் விமானங்கள் !!

April 5, 2021

மே மாதம் 8 அல்லது 9 ரஃபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதம் முதலாவது ரஃபேல் படையணி முழு எண்ணிக்கையை எட்டும் என கூறப்படுகிறது, தற்போது 14 விமானங்கள் உள்ள நிலையில் இனியும் 4 விமானங்கள் தேவைப்படுகிறது. இந்த மாத இறுதியில் ஹஸிமாரா படைத்தளத்தில் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பாட்டுக்கு வர உள்ளது அதுவும் இந்த வருடமே முழு எண்ணிக்கையை எட்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் இந்தியா […]

Read More

ஒரு கோப்ரா வீரர் பணய கைதியாக சிறைப்பிடிப்பு !!

April 5, 2021

நேற்று சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் டார்ரெம் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டு செய்தியாளர்களுக்கு வந்த அழைப்பில் ஒரு கோப்ரா கமாண்டோ வீரர் பணய கைதியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அழைத்த நபர் தன்னை ஹித்மா என அடையாளபடுத்தி கொண்டதாகவும் வீரர் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த ஹித்மாவின் முழுப்பெயர் மாத்வி ஹித்மா ஆகும் முக்கிய நக்சல் தளபதி ஆவார் மேலும் நேற்றைய தாக்குதலுக்கு திட்டம் […]

Read More

HAL நிறுவனத்துக்கு 21,000 கோடி ருபாய் வருவாய் !!

April 5, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சுமார் 21,000 கோடி ருபாய் வருவாய் வந்துள்ளது. இதனை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது அறிக்கையில் வெளியிட்டு உள்ளது. 41 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், 102 என்ஜின்கள், 198 விமானங்கள் மற்றும் 506 என்ஜின்களின் பராமரிப்பு மூலமாக இந்த வருவாய் ஈட்டுப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருவாயில் பெரும் பங்கு இந்திய விமானப்படை வாயிலாக கிடைக்க பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு எடுக்க கடற்படை முடிவு !!

April 5, 2021

இந்திய கடற்படை சுமார் 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை வாங்க நினைத்து இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு உள்ளது. ஆகவே தற்போது இந்திய கடற்படை இடைக்கால நடவடிக்கை ஆக குறிப்பிட்ட அளவில் ஹெலிகாப்டர்களை குத்தகையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய கடற்படை ஒரு டஜனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது குறித்த அறிவிக்கையை அனுப்பி உள்ளது. உள்நாட்டில் இருந்து 24 ஹெலிகாப்டர்களும், வெளிநாடுகளில் இருந்து 12-16 ஹெலிகாப்டர்களையும் பெற முடிவ செய்யப்பட்டு […]

Read More