பிஜப்பூர் என்கௌன்டரில் உளவுத் தகவல் தவறு ஏதும் நடக்கவில்லை என சிஆர்பிஎப் டிஜி குல்தீப் சிங் அவர்கள் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் 20-25 நக்சல்கள் கண்டிப்பாக நமது வீரர்களால் வீழ்த்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் எனினும் உண்மையில் எத்தனை பேர் வீழ்த்தப்பட்டனர் என்ற தகவல் இல்லை என கூறியுள்ளார். உளவுத் தகவல்கள் தோல்வி என்றால் படைகள் ஆபரேசனுக்கு சென்றிருக்காது எனவும் நக்சல்களை வீழ்த்தியிருக்க முடியாது எனவும் டிஜி கூறியுள்ளார். காயம்பட்ட மற்றும் வீழ்த்தப்பட்ட நக்சல்களை கொண்டு செல்ல நக்சல்கள் மூன்று […]
Read Moreவீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக பல்வேறு அவசர ஆலோசனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சத்திஸ்கரின் DGP DM அஸ்வதி மற்றும் சிறப்பு DG (நக்சல் எதிர்ப்பு ஆபரேசன்) அசோக் சுனிஜா மற்றும் மேலும் சில அதிகாரிகள் ராய்பூரில் அவசர ஆலோசனை நடத்தினர். அஸ்ஸாமில் பரப்புரை மேற்கொண்டிருந்த சத்திஸ்கர் முதல்வர் புபேஷ் பாகேல் அவர்கள் தற்போது மாநிலம் திரும்பி சண்டை குறித்து கேட்டறிந்துள்ளார்.மேலும் என்கௌன்டர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் உரையாடியுள்ளார். அதே போல உள்துறை […]
Read Moreசனியன்று நக்சல்கள் உடன் மோதலில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு வீரரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரரை தேடும் பணியில் தற்போது வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.கோப்ரா படைப் பிரிவை சேர்ந்த வீரர் ஒருவரை காணவில்லை.அவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. அதே போல சண்டையில் போது காணாமல் போன 7 AK-47s, 1 LMG மற்றும் 2 SLRs துப்பாக்கிகளை மீட்கும் பணியும் நடைபெற்று […]
Read Moreசத்திஸ்கரில் சனியன்று நடைபெற்ற மோதலில் கிட்டத்தட்ட 12 நக்சல்களை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.மேலும் 16 நக்சல்கள் காயத்துடன் தப்பியுள்ளனர். சத்திஸ்கரில் சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது.தகவல்படி கிட்டத்தட்ட 400 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பஸ்தர் ரேஞ்ச் ஐஜி சுந்தராஜ் பட்டிலிங்கம் அவர்கள் கூறுகையில் சண்டையில் 12 நக்சல்கள் வீழ்த்தப்பட்டதாகவும் 16 பேர் படுகாயமுற்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். மாவோயிஸ்டு கமாண்டர் ஹிட்மா என்பவனை தேடும் முயற்சியின் போது தான் இந்த என்கௌன்டர் […]
Read Moreமாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சத்திஸ்கர் காவல் துறை கூறியுள்ளது. கடந்த சனியன்று இந்த சண்டை நடைபெற்றது.அதில் வீரமரணம் அடைந்த 5 வீரர்களின் உடல்கள் சனியன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் தற்போது ஞாயிறு அன்று 17 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த தாக்குதலில் 30 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சண்டை சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்றது.தகவல்படி கிட்டத்தட்ட 400 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் […]
Read Moreஇந்திய தரைப்படையின் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி. நேற்று அவர் பாகிஸ்தான் உடனான எல்லையோரம் உள்ள முன்னனி பகுதிகளில் ஆய்வு மேற்கொன்டார், அப்போது பாரமுல்லா போன்ற இடங்களுக்கு சென்றார். அப்போது எதிரியை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, போர் நிறுத்த ஒப்பந்த நிலை ஆகியவற்றை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவருடன் சினார் கோர் படைப்பிரிவின் தளபதியும் உடன் இருந்தார்.
Read Moreசத்திஸ்கரின் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் நேற்று நடந்த என்கௌன்டருக்கு பிறகு 21 வீரர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சண்டையில் 24 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.காயமடைந்த வீரர்கள் தற்போது பிஜப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரமரணம் அடைந்த ஒரு கோப்ரா கமாண்டோ மற்றும் ஒரு சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.மூன்று பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒன்பது மாவோயிஸ்டுகளும் இந்த தாக்குதலில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
Read Moreவருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இரண்டு புதிய ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் அன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. முதலாவது அலகாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளையகம் அமைக்கப்பட உள்ளது இது முப்படைகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இயக்கும் இதன் தலைவராக மூன்று […]
Read Moreமஹிந்திரா மற்றும் கல்யாணியுடன் மெகா ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னர், பாதுகாப்புதுறை இந்திய இராணுவத்திற்காக டாடா-டிஆர்டிஓ கெஸ்ட்ரல் கவசப் கேரியர்களை (ஏபிசி) வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் போன்ற உயரமான பகுதிகளில் பயன்படுத்த டிஆர்டிஓ-டாடா உருவாக்கிய கெஸ்ட்ரல் வீல்ட் கவச பாதுகாப்பு (விஏபி) கவச வாகனம் இந்திய இராணுவத்திற்காக வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இராணுவத்திற்கு சொந்தமான விஏபி கவச வாகனம் பல ஆண்டுகளாக லடாக் முதல் சிக்கிம் வரையிலிலும் சீனப் பிரச்சனை சமயங்களிலும் , […]
Read More