Breaking News

இன்று படையில் இணைக்கப்படும் ஐஎன்எஸ் கரன்ஜ்

  • Tamil Defense
  • March 10, 2021
  • Comments Off on இன்று படையில் இணைக்கப்படும் ஐஎன்எஸ் கரன்ஜ்

மூன்றாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி இன்று படையில் இணைய உள்ளது !!

இந்திய கடற்படை தனது படை பலத்தை அதிகரிக்கவும், நவீனமயமாக்கல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே ஆறு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டம் செயலில் உள்ளது.

ஏற்கனவே இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைந்துள்ள நிலையில் மூன்றாவது கப்பலும் விரைவில் படையில் இணைய உள்ளது.

ஐ.என்.எஸ் கரன்ஜ் என பெயர் சூட்டபட்டுள்ள இந்த கப்பல் 10ஆம் தேதி படையில் இணைகிறது.