
இந்திய இராணுவம் மற்றும் உஸ்பெகிஸ்தான் இராணுவ படைகள் இணைந்து இந்தியாவில் போர்பயிற்சி நடத்தி வருகின்றன.
டஸ்ட்லிக்-2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி இந்தியாவின் ராணிகேத்தில் உள்ள சௌபாட்டியாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி மார்ச் 19 வரை நடைபெறும்.