Day: March 31, 2021

இந்தியாவின் அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த முக்கிய தகவல் !!

March 31, 2021

இந்திய கடற்படை சமீபத்தில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது, அந்த வகையில் தற்போது மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு முதல்கட்டமாக சுமார் மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான அனுமதி பிந்தைய காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் சீனாவை எதிர்கொள்ளும் நீண்ட கால திட்டத்திற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பது உறுதி […]

Read More

மடகாஸ்கருடன் கடற்சார் உறவை மேம்படுத்தும் இந்திய கடற்படை

March 31, 2021

மடகாஸ்கர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்கனவே இந்திய கடற்படையை சேர்ந்த ஐந்து இந்தியன் மொபைல் ட்ரெயினிங் குழு மடகாஸ்கர் சென்றிருந்தது.தற்போது அந்த குழு 50 மலகாசே சிறப்பு படை வீரர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சியை வழங்கியுள்ளது.இந்த மலகாசே சிறப்பு படை என்பது மடகாஸ்கர் கடற்படை மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்த சிறப்பு படை ஆகும். கடந்த மார்ச் 14 முதல் 28 வரை இந்திய குழு மடகாஸ்கர் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கியுள்ளது.இதற்காக மடகாஸ்கரின் பாதுகாப்பு […]

Read More