Day: March 30, 2021

சீன கலன்களை அச்சுறுத்தும் ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை !!

March 30, 2021

கடந்த சில நாட்களாக தென் சீன கடல் பகுதியில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சொந்தமான “விட்சுன் ரீஃப்” அருகே சீன படகுகள் குவிந்துள்ளன. சுமார் 200 மீன்பிடி படகுகள் சீன அரசின் துணையோடு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக சந்தேகிக்க படுகிறது. இதனையடுத்து நேற்று ஃபிலிப்பைன்ஸ் கடற்படை தனது இலகுரக போர் விமானங்களை மேற்குறிப்பிட்ட படகுகளை அச்சுறுத்த அனுப்பியது. மேலும் ஃபிலிப்பைன்ஸ் கடற்படையும் தனது கடல் பகுதிகளில் தனது நடவடிக்கைகளை தீவிரபடுத்தி உள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு […]

Read More

இந்திய அமெரிக்க கடற்படைகள் இரண்டு நாள் கூட்டு பயிற்சி !!

March 30, 2021

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இடையேயான இரண்டு நாட்கள் கூட்டு பயிற்சி நேற்று தொடங்கியது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஷிவாலிக் ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பல் மற்றும் பி8ஐ நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் ஆகியவை இதில் கலந்து கொண்டன. அமெரிக்க கடற்படை சார்பில் யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் படையணி கலந்து கொண்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படையின் சுகோய்30 மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும் இந்திய அமெரிக்க கடற்படை பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டது […]

Read More

ஈரான் சீனா 25 இடையே ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்து !!

March 30, 2021

ஈரான் மற்றும் சீனா ஆகியவை நேற்று 25 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளன, இதன்படி சீனா சுமார் 400 பில்லியன் டாலர் அளவில் ஈரானில் முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் பல கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே கையெழுத்து ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரிஃப் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இந்த ஒப்பந்தத்தில் 20 ஷரத்துகள் உள்ளதாகவும் அவற்றை பற்றிய […]

Read More

ராணுவத்தில் இணையும் மற்றொரு கவச வாகனம் !!

March 30, 2021

சமீபத்தில் இந்திய தரைப்படைக்கு சுமார் 1300 இலகுரக மஹிந்திரா கவச வாகனங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். அந்த வகையில் கல்யானி குழுமத்தின் எம்4 ரக கவச வாகனமும் இந்திய தரைப்படையில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்யானி எம்4 கவச வாகன ஒப்பந்தமானது 177 கோடி ருபாய் மதிப்பினை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனமானது தென்கொரியாவை சேர்ந்த பாரமவுன்ட் குழுமத்தின் அனுமதியோடு இந்தியாவில் கல்யானி குழுமத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த கவச வாகனத்தில் 8 […]

Read More

சோதனையின் போது விபத்தில் சிக்கிய ட்ரோன் !!

March 30, 2021

சட்டீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் அருகே மத்திய ரிசர்வ் காவல்படைக்கான ரஸ்டம்-1 ரக ட்ரோன் ஒன்று சோதனை ஏ.டி.இ அமைப்பால் சோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த ட்ரோன் தரை இறங்கும் போது இறங்குதளத்தின் சுற்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வகை ட்ரோன் தானியங்கி முறையில் மேலேழும்பும் இறங்கும் திறன்களை கொண்டது, ஆனால் விபத்தின் போது தானியங்கி முறையில் இயங்கியதா என்பது குறித்த தகவல் இல்லை, அதே நேரத்தில் சில தகவல்கள் ட்ரோன் தரை இறங்கும் போது […]

Read More

அடுத்தடுத்த இந்திய ஃபிரான்ஸ் கடற்படை கூட்டு பயிற்சிகள் !!

March 30, 2021

இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் கடற்படைகள் இடையே அடுத்தடுத்து கடற்படை கூட்டுபயிற்சிகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் லா பெரூஸ் மற்றும் வருணா என்கிற இரண்டு மிக முக்கியமான கடற்படை பயிற்சிகள் நடைபெறுகின்றன. லா பெரூஸ் கடற்படை பயிற்சியானது வங்க கடலில் நடைபெற உள்ளது அதில் இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் பிற க்வாட் நாட்டு கடற்படைகள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைகள் பங்கேற்கும் வருணா முத்தரப்பு கடற்படை பயிற்சிகள் […]

Read More

பழைய கிரண் விமானங்களை ட்ரோன்களாக மாற்றும் ஹெச்.ஏ.எல் காரணம் என்ன ??

March 30, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பழைய கிரண் பயிற்சி ஜெட் விமானங்களை ஆளில்லா விமானங்களாக மாற்ற சில காலம் முன்னர் விருப்பம் தெரிவித்தது. தற்போது அதற்கான பணிகளும் துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கிரண் விமானங்கள் படையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் உள்ளன அவற்றை தற்போது ஆளில்லா விமானங்களாக மாற்றி வருகின்றனர். இதனால் அடுத்த தலைமுறை ஆளில்லா விமானங்களை உருவாக்க தேவையான சில தொழில்நுட்பங்களை இவற்றில் சோதித்து பார்க்க முடியும், மேலும் அதிநவீன தொலைதூர […]

Read More

சீன நீர்மூழ்கி வீரர்களுக்கு தீவிர மன பாதிப்புகள் !!

March 30, 2021

சீன கடற்படையின் நீர்மூழ்கி படைப்பிரிவு வீரர்கள் தீவிர மனநாம் லை பாதிப்புகளை சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ராணுவ மருத்துவ பல்கலைகழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. சுமார் 580 வீரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 511 வீரர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது அதாவது 5ல் 1 வீரர் என்ற விகிதத்தில் இது உள்ளது. சீனா தற்போது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது நீர்மூழ்கி படைப்பிரிவை அதிகமாக பயன்படுத்தி வருகிறது, இதனால் […]

Read More

இந்திய அமெரிக்க கடற்படைகள் இரண்டு நாள் கூட்டு பயிற்சி !!

March 30, 2021

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இடையேயான இரண்டு நாட்கள் கூட்டு பயிற்சி நேற்று தொடங்கியது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஷிவாலிக் ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பல் மற்றும் பி8ஐ நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் ஆகியவை இதில் கலந்து கொண்டன. அமெரிக்க கடற்படை சார்பில் யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் படையணி கலந்து கொண்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படையின் சுகோய்30 மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும் இந்திய அமெரிக்க கடற்படை பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டது […]

Read More