கடந்த சனிக்கிழமை அன்று மியான்மர் விமானப்படை அந்நாட்டின் தென்கிழக்கு மாகாணமான கேரனில் தாக்குதல் நடத்தியது. இதில் சிலர் கொல்லபட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர், இதை அப்பகுதியை சேர்ந்த கிளர்ச்சி அமைப்பான கேரன் தேசிய யூனியன் உறுதி செய்துள்ளது. மேலும் மியான்மர் ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி பல்லாயிரம் மக்கள் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர். கேரன் தேசிய யூனியன் அமைப்பு பல வருடங்களாக மியான்மர் அரசை எதிர்த்து போராடி வந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அமைதி […]
Read Moreஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அணுசக்தி துறையின் ஒரு பிரிவு தான் “அணு கனிம வளங்கள் தேடுதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம்” எனும் அமைப்பாகும். இந்த அமைப்பானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் டைட்டேனியம், ஸிர்க்கோனியம், யூரேனியம், தோரியம் மற்றும் பிற கனிம வளங்களை கண்டறியும் அமைப்பாகும். பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர், ஜாம்ஷெட்பூர்,ஜெய்ப்பூர், தில்லி மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தேடுதல் மற்றும் ஆய்வு மையங்கள் மூலமாக இந்த பணிகளை […]
Read Moreஇரகசிய இராணுவங்கள் தான் இந்த உளவு நிறுவனங்கள்.தேசிய பாதுகாப்பு ,பாதுகாப்பு துறை ,வெளியுறவு கொள்கை ஆகியவை செயல்பட தேவையான மிக முக்கியமானஅரசின் கீழ் இயங்கும் பிரிவு தான் உளவு நிறுவனங்கள். உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என தனது கிளையை பரப்பி தன் நாட்டிற்கு எதிராக ஏதாவது சதி நடக்கிறதா ? அல்லது அப்படி நடக்கும் பட்சத்தில் எவ்வாறு அழிப்பது போன்ற உளவு தகவல்களை சேகரித்து செயல்படுத்துவது தான் உளவு நிறுவனங்களின் பிரதான பணி.அதற்காக அவர்கள் பல்வேறு விசயங்களை […]
Read Moreஅதன்படி கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சீனா ஜெர்மனியிடமிருந்து பல அதிநவீன நீர்மூழ்கி கப்பல் என்ஜின்களை வாங்கி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ ரிப்போர்ட்டில் உள்ள அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சீன கடற்படையின் சாங் மற்றும் யுவான் வகுப்பு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்கு எம்.டி.யு எஸ்.இ84 ரக என்ஜின்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் படை கணிசமான அளவில் பலம் பெற்றுள்ளது, இது […]
Read More