நேற்று தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு அடையாள பகுதிக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி உள்ளன. சீன விமானப்படையின் பத்து ஜே-16 போர் விமானங்கள், இரண்டு ஜே-10 போர் விமானங்கள், நான்கு ஹெச்-6கே குண்டுவீச்சு விமானங்கள், இரண்டு ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், மேலும் ஒரு கேஜே-500 கண்காணிப்பு விமானங்கள், ஒய்-8 உளவு விமானங்கள் ஆகியவை இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள் தான் அமெரிக்கா மற்றும் தைவான் அரசுகள் […]
Read Moreஇராணுவத்திற்கான கனரக ஆயுத தேவையை பூர்த்தி செய்ய சுமார் 400 HMV ட்ரக்குகள் தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆர்டரை BEML லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் இந்த வாகனங்களை தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கும். விரைந்து செல்லும் திறனுடைய ( High Mobility ) இந்த வாகனங்கள் சுமார் 758 கோடிகள் செலவில் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரர்களை வேகமாக நகர்த்திச் செல்லவும் மற்றும் சாதாரண போக்குவரத்திற்காகவும் இந்த […]
Read More900கிமீ தூரம் வரை செல்லக்கூடிய சஹீன்-1ஏ என்ற பலிஸ்டிக் அணு ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிநவீன வழிகாட்டு கருவிகளுடன் இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.இந்த சோதனையை பாக்கின் மூத்த அதிகாரிகள் பலர் பார்வையிட்டுள்ளனர். இந்த சோதனைக்கு பாக் பிரதமர் இம்ரான் மற்றும் பாக் தலைவர் அல்வி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 290கிமீ செல்லக்கூடிய கஸ்நாவி என்ற பலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை […]
Read Moreபிலிப்பைன்சிற்கு சொந்தமான தீவுப் பகுதியில் சீனாவை சேர்ந்த கப்பல்கள் முகாமிட்டுள்ளன.சீனாவின் கடற்சார் மிலிசிய எனப்படும் இந்த கப்பல்களை எதிர்காெள்ள பிலிப்பைன்ஸ் மேலதிக போர்க்கப்பல்களை அங்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வொயிட்சன் ரீப் எனப்படும் இந்த தீவுப்பகுதியில் கப்பல்களை நிறுத்தி இந்த கடற்பகுதியை சீனா முழுதாக உரிமை கொண்டாடி வருகிறது.இந்த தீவு பகுதியில் சுமார் 183 கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 7ம் தேதி சுமார் 220 கப்பல்கள் வரை இந்த தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.தற்போது 183 கப்பல்கள் வரை […]
Read Moreகாவேரி என்ஜினுக்கான உலோகம் தயாரிப்பு !! இந்தியாவின் மிதானி நிறுவனம் காவேரி என்ஜினுக்கான முதல் தொகுதி உலோகத்தை தயாரித்து உள்ளது. தற்போது இந்த உலோகத்தின் சப்ளையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. அதற்கான விழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான செமிலாக்கின் தலைமை பொறியாளர் மற்றும் மிதானி நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு உலோகம் நிக்கல் மற்றும் டைட்டேனியம் ஆகிய இரு உலோகங்களின் கூட்டு உலோகம் ஆகும். இது 75% […]
Read Moreகிரம்ளின் என பெயருள்ள புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை இரஷ்ய மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ள Kh-47M2 Kinzal எனும் ஏவுகணையை விட இந்த புதிய கிரெம்ளின ஏவுகணை சிறிய அளவுள்ளதாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1500கிமீ வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை பெற்றிருக்கும்.மாக் 6 வேகத்தில் இந்த ஏவுகணை இலக்கை தாக்கும். Su57, Su34 மற்றும் Su35 விமானங்களில் இருந்து இந்த ஏவுகணை செயல்படக்கூடிய அளவில் இருக்கும் என்ற தகவல் […]
Read More