Breaking News

Day: March 18, 2021

NSG படையின் தலைமை அதிகாரியாக தமிழர் நியமனம் !!

March 18, 2021

தேசிய பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் எஸ.எஸ். தேஸ்வால் இ.கா.ப இன்று ஒய்வு பெற்றார். அதையடுத்து உத்தரகாண்ட் தொகுதி இ.கா.ப அதிகாரியான எம்.ஏ.கணபதி தேசிய பாதுகாப்பு படையின் இயக்குனராக நியமனம் செய்யபட்டு உள்ளார். அதே போல மத்திய ரிசர்வ் காவல்படை இயக்குனர் ஜெனரல் மகேஸ்வரி இ.கா.ப இன்று ஒய்வு பெற்றார். அதனையடுத்து மேற்கு வங்க தொகுதி இ.கா.ப அதிகாரியான குல்தீப் சிங் இ.கா.ப புதிய இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Read More

NSG, CRPF படைகளுக்கு புதிய தலைமை அதிகாரிகள் நியமனம் !!

March 18, 2021

தேசிய பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் இ.கா.ப இன்று ஒய்வு பெற்றார். அதையடுத்து உத்தரகாண்ட் தொகுதி இ.கா.ப அதிகாரியான எம்.ஏ.கணபதி தேசிய பாதுகாப்பு படையின் இயக்குனராக நியமனம் செய்யபட்ட நிலையில் இன்று பொறுப்பேற்று கொண்டார். அதே போல மத்திய ரிசர்வ் காவல்படை இயக்குனர் ஜெனரல் மகேஸ்வரி இ.கா.ப இன்று ஒய்வு பெற்றார். அதனையடுத்து மேற்கு வங்க தொகுதி இ.கா.ப அதிகாரியான குல்தீப் சிங் இ.கா.ப புதிய இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Read More

அதிநவீன கருவி முலம் யூரேனியத்தை செறிவுட்டும் ஈரான் !!

March 18, 2021

ஈரான் அதிநவீன ஐ.ஆர்-4 சென்ட்ரிஃப்யூஜ் கருவிகள் மூலமாக யூரேனியத்தை செறிவுட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலத்தடியில் உள்ள ஈரானின் நமாட்ஸ் அணு உலையில் இந்த யூரேனிய செறிவூட்டல் பணி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஐ.ஆர்-1 கருவியை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் தற்போது ஒப்பு கொண்ட அந்த நிபந்தனைகளை மீறி ஈரான் ஐ.ஆர்-2எம் மற்றும் ஐ.ஆர்-4 ஆகிய கருவிகளை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.

Read More

போலி ஆதார் அட்டைகளுடன் இரண்டு சீனர்கள் கைது !!

March 18, 2021

மேற்குவங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு சீனர்களை கைது செய்தனர். அவய்களிடம் சோதனை நடத்திய போது இரண்டு போலி ஆதார் அட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டே இந்தியா வந்த நிலையில் தங்களது விசா காலாவதி ஆன நிலையிலும் தொடர்ந்து தங்கி உள்ளனர். மேலும் இவர்கள் பாகிஸ்தான் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. பக்டோக்ரா விமான நிலையத்தில் […]

Read More