Day: March 16, 2021

அனைத்து காலாட்படை பட்டாலியன்களும் பெற உள்ள அமெரிக்க துப்பாக்கிகள் !!

March 16, 2021

இந்திய ராணுவம் சிக்716 மற்றும் ஏகே203 ஆகிய அதிநவீன துப்பாக்கிகளை படையில் இணைக்க உள்ளது. இவற்றில் சிக்716 ஏற்கனவே படையில் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அனைத்து காலாட்படை பட்டாலியன்களும் இந்த துப்பாக்கிகளை பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 400 காலாட்படை பட்டாலியன்கள் உள்ளன, ஒவ்வொரு பட்டாலியனிலும் இரண்டு கம்பெனியாவது இந்த துப்பாக்கிகளை பெற உள்ளன. இந்த கம்பெனிகள் முன்னனி பகுதியில் இருந்தாலும் சரி அல்லது அமைதி பகுதிகளில் இருந்தாலும் சரி இவை […]

Read More

அடுத்த வாரம் படையில் இணையும் அதிநவீன இலகுரக இயந்திர துப்பாக்கி !!

March 16, 2021

இந்திய ராணுவம் சுமார் 16000 நெகேவ் இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்தது. அதில் சுமார் 6000 துப்பாக்கிகள் இந்தியா வந்தடைந்த நிலையில் அவை ஏற்றுகொள்ளுதல் நிலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது இந்த சோதனைகள் முடிவு அடைந்த நிலையில் வடக்கு பிராந்திய கட்டளையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இனி பாகிஸ்தான் மற்றும் சீன உடனான எல்லை கட்டுபாட்டு பகுதிகளில் இந்த அதிநவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் இன்னும் அதிக அளவில் இந்த துப்பாக்கிகளை […]

Read More

2022ஆம் ஆண்டு சந்திரயான் – 3 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் !!

March 16, 2021

சமீபத்தில் உத்தரகண்ட் தலைநகர டேராடுனில் உள்ள யு.பி.இ.எஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் கலந்து கொண்டார். அங்கு “ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியானிக்ஸ் துறையில் இந்தியாவின் எதிர்காலம்” என்ற.தலைவப்பில் மாணவ/ மாணவிக்ள இடையே பேசினார். அப்போது சந்திரயான்-3 2022ஆம் ஆண்டு ஏவப்படும் எனவும், மங்கள்யான்-2 க்கான திட்டம் தொடங்கி உள்ளதாகவும் பேசினார். மேலும் தற்போது மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த வருட இறுதியில் இதற்கான சோதனை […]

Read More

புதிய கப்பல் கடலோர காவல்படையில் இணைப்பு !!

March 16, 2021

இந்திய கடலோர காவல்படை பல புதிய கப்பல்களை தொடர்ச்சியாக படையில் இணைத்து வருகிறது. அந்த வகையில் கோவா கப்பல் கட்டுமான தளத்திற்கு வழங்கபட்ட ஒப்பந்தம் வேகமாக முடிவை நோக்கி செல்கிறது. 5 கடலோர ரோந்து கலன்களில் மூன்றாவது கலன் 15ஆம் தேதி இந்திய கடலோர காவல்படையில் இணைந்தது. இந்த ஒப்பந்தம் அதற்கான காலக்கெடுவுக்கு முன்னரே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

33% வீழ்ச்சி அடைந்த ஆயுத இறக்குமதி !!

March 16, 2021

சுவீடனை சேர்ந்த சிப்ரி அமைப்பு தனது வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவின் 2011-2020 காலகட்டத்தில் ஆயுத தளவாட இறக்குமதி சுமார் 33% சரிவை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய எடுக்கும் முயற்சிகளுக்கு சான்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டது ரஷ்யா எனவும் அமெரிக்கவுடனான ஆயுத இறக்குமதி 46% வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா […]

Read More