நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் AIP அமைப்பை உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளில் எரிபொருள் எரிய ஆக்ஸிஜன் தேவை இதற்காக நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி மேல்பரப்பிற்கு வந்து காற்றை உறிஞ்ச வேண்டியதாகிறது. இன்றைய காலத்தில் நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்க பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் மேற்பரப்பில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளிடம் எளிதாக சிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனை தடுக்கவே இந்த AIP அமைப்பு பயன்படுத்தி வரப்படுகிறது […]
Read Moreஇஸ்ரேலிடமிருந்து இந்திய தரைப்படை நான்கு ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளது. இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஹெரோன் ட்ரோன்கள் தான் அவை. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு இடையிலான காலகட்டத்திற்கு உள்ளாக இவை டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் ராணுவத்திற்கு வழங்கபட்ட சிறப்பு அதிகாரங்கள் வாயிலாக கையெழுத்து ஆகியது. இந்த ட்ரோன்களுடைய குத்தகை காலம் சுமார் மூன்று வருடங்களாகும் மேலும் இவை சீன எல்லையை கண்காணிக்க […]
Read Moreசீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பிரச்சினைக்குரிய பகுதி சென்காகு தீவுகள் ஆகும். ஜப்பானுக்கு சொந்தமான இந்த பகுதிகளை சீனா நீண்ட காலமாக அத்துமீறி உரிமை கோரி வருகிறது. தற்போது இந்த பகுதியில் சீனா அடிக்கடி அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது, சீன கடலோர காவல்படை நடமாட்டம் இங்கு அதிகரித்துள்ளது. ஜப்பானிய கடலோர காவல்படையின் அறிக்கைப்படி ஃபெப்ரவரி மாதத்தில் இருந்து இரண்டு மடங்காக சீன நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும் சீனாவின் எல்லைக்குள் (அத்துமீறி உரிமை கோரும் பகுதிகளையும் சேர்த்து) […]
Read Moreமூன்றாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி இன்று படையில் இணைய உள்ளது !! இந்திய கடற்படை தனது படை பலத்தை அதிகரிக்கவும், நவீனமயமாக்கல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே ஆறு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டம் செயலில் உள்ளது. ஏற்கனவே இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைந்துள்ள நிலையில் மூன்றாவது கப்பலும் விரைவில் படையில் இணைய உள்ளது. ஐ.என்.எஸ் கரன்ஜ் என பெயர் சூட்டபட்டுள்ள இந்த கப்பல் 10ஆம் தேதி […]
Read Moreப்ராஜெக்ட்17 ஏ நீலகிரி ரக ஃப்ரிகேட் கப்பல்களின் கட்டுமான பணிகள் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐ.என்.எஸ். ஹிம்கிரி போர்கப்பல் கடலில் ஏவப்பட்டு மேற்படி கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது நீலகிரி ரக ஃப்ரிகேட் கப்பலின் அடிப்பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இத்தகைய மூன்றாவது போர்க்கப்பலின் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. முன்னர் இந்திய கடற்படையில் சேவையில் இருந்த 6 லியான்டர் ரக […]
Read More