Day: March 9, 2021

முதல் முறையாக வங்கதேச நகருக்கு செல்லும் இந்திய கடற்படை !!

March 9, 2021

இந்திய கடற்படையின் கப்பல்கள் முதல் முறையாக வங்கதேச துறைமுக நகருக்கு இந்த மாதம் செல்ல உள்ளன. ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ். குலிஷ் மற்றும் ஒரு கார்வெட் ரக கப்பல்கள் வங்கதேசத்தின் மோங்லா எனும் துறைமுக நகருக்கு செல்ல உள்ளன. இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது, மேலும் வங்கதேச விடுதலை போரின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதி ஆகும். இந்த சுற்றுபயணத்தின் போது இந்திய கடற்படை அதிகாரிகள் வங்கதேச கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளனர். மேலும் […]

Read More

செயற்கைகோள்களை ஏவ புதிய அமைப்பு உருவாக்கம் !!

March 9, 2021

சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பாராளுமன்ற நிலைக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது, அப்போது செய்தியாளர் ஒருவர் இஸ்ரோ இனி செயற்கைகோள்களை ஏவும் பணிகளை மேற்கொள்ளாது என்பது உண்மையா எனும் கேள்வியை முன்வைத்தார், அதற்கு பதிலளித்த பேசிய பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் திரு. ஜெய்ராம் ரமேஷ் இனி செயற்கைகோள் ஏவும் பணிகளை கவனிக்க நியு ஸ்பேஸ் இன்டியா லிமிடெட் எனும் புதிய பிரிவு உருவாக்கபட்டு உள்ளதாகவும், இந்த புதிய அமைப்பு அமைப்பு பொதுத்துறையை சேர்ந்தது எனவும் இஸ்ரோவின் […]

Read More

களத்தில் மொசாத்; ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் இஸ்ரேல் !!

March 9, 2021

ஈரான் சமீபகாலமாக இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது, மொசாத் அமைப்பும் செயலில் உள்ளது. ஈரானிய அணுசக்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை திரட்ட மொசாத் அமைப்பை இஸ்ரேல் அரசு பணித்துள்ளது, மேலும் இஸ்ரேலிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் […]

Read More

எம்.ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்களில் பயிற்சி பெற அமெரிக்கா செல்லும் இந்திய விமானிகள் !!

March 9, 2021

இந்திய கடற்படைக்கு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 24 எம்.ஹெச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் முதல் செப்டம்பர் இடையிலான காலகட்டத்தில் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக டெலிவரி செய்யப்பட உள்ளன. இதை முன்னிட்டு இந்த ஹெலிகாப்டர்களில் பயிற்சி பெற விமானிகள், டெக்னீசியன்கள் அடங்கிய குழு அமெரிக்கா செல்ல உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடமே தொடங்கி இருக்க வேண்டிய பயிற்சி […]

Read More

பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா மற்றும் ஸ்வீடன் விருப்பம் !!

March 9, 2021

நேற்று இணையம் வழியாக ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃப்வென் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர், இதில் இந்திய வெளியுறவு செயலர் (மேற்கு) விகாஸ் ஸ்வருப் அவர்களும் கலந்து கொண்டார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளும் பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைந்த செயல்பாடு முக்கியம் என்ற கருத்தை ஏற்று கொண்டனர். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனம் 114 பல் திறன் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் தனது க்ரைப்பன் போர் விமானத்துடன் போட்டியில் […]

Read More

அதிநவீன செயற்கைகோளை ஏவும் இந்தியா !!

March 9, 2021

இந்த மாதம் 28ஆம் தேதி இந்தியா மிகவும் நவீனமான செயற்கைகோள் ஒன்றை ஏவ உள்ளது. ஜிசாட் -1 எனும் அந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி எஃப்10 ராக்கெட் வாயிலாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த செயற்கை கோளானது இந்தியாவின் எல்லைகளை கண்காணிக்கவும், பேரிடர் மீட்பிலும் உதவும் எனவும், கடல், விவசாயம், வனங்கள், கனிமங்கள், நிலப்பரப்பு, க்ளேசியர்கள், மழை பொழிவு, மேகங்கள் ஆகியவற்றை பற்றி தகவல் சேகரிக்க உதவும் என கூறப்படுகிறது. இந்த செயற்கை கோள் இந்த மாதம் 5ஆம் […]

Read More