Day: February 25, 2021

இந்தியாவில் கட்டப்பட்ட சிலி கடற்படை கப்பல் ஒப்படைப்பு !!

February 25, 2021

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சிலி கடற்படைக்காக ஒரு கப்பலை கட்டும் ஒப்பந்தத்தை நமது லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனத்திற்கு வழங்கியது. கடந்த வருடம் இதன் பணிகள் தொடங்கி இந்த வருடம் நிறைவுபெற்ற நிலையில் தற்போது சிலி நாட்டை இக்கப்பல் சென்றடைந்துள்ளது. ஏ.டி.எஃப்-65 என அழைக்கப்படும் இந்த கப்பல் 70மீட்டர் நீளமும், 2500டன்கள் எடையும் கொண்டது 38 சிப்பந்திகள் மற்றும் 22 பயணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்பு பணிகள், தீயணைப்பு, எரிபொருள் நிரப்புதல், எண்ணெய் கசிவுகளை […]

Read More

இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் நமக்கு வெற்றி கிடைக்குமா?

February 25, 2021

எல்லையில் படைவிலக்கம் முழு வெற்றிக்கு நீண்ட தூரம் உள்ளது : ராணுவ தளபதி ஜெனரல் நரவாணே !! ராணுவ தளபதி ஜெனரல் நரவாணே சமீபத்தில் பேசுகையில் படைவிலக்கம் நடைபெற்று வந்தாலும் முழுமையான வெற்றி பெற நீண்ட தூரம் உள்ளது என கூறினார். மேலும் சீனாவுடனான நம்பிக்கையின்மை காரணமாக கவனமாக ராணுவம் காய் நகர்த்தி வருவதாகவும், தெப்சாங், தெம்சாக், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரீங்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை சீர் செய்யும் பணிகளில் […]

Read More

சீன கடனால் திணறும் பாகிஸ்தான், உற்ற நண்பணிடம் கெஞ்சும் பரிதாபம் !!

February 25, 2021

பாகிஸ்தான் சீனா ஆகியவை ஒருவரை ஒருவர் உற்ற நண்பர்கள் என கூறி வருகின்றன, இந்த நிலையில் பாக் சீனாவிடம் கெஞ்சும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. சீனா பாகிஸ்தானில் கூட்டாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதற்கு மிகப்பெரிய அளவில் கடன் வழங்கி உள்ளது. பல பயன்களை பாக் இதனால் பெற்றாலும் சக்திக்கு மீறிய இந்த கடன்களால் பாகிஸ்தான் சிக்கி திணறி வருகிறது என்பது மிகப்பெரிய உண்மை. இதனால் தற்போது பாக் அதிகாரிகள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் வேகத்தை […]

Read More

புதிய த்ருவ் வானூர்திகள் பெற்ற கடற்படை-சிறப்பம்சங்கள் என்னென்ன?

February 25, 2021

முதல் இரண்டு த்ருவ் மார்க்3 ஹெலிகாப்டர்களை பெற்று கொண்ட கடற்படை !! கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படை முதல் இரண்டு த்ருவ் மார்க்3 ரக ஹெலிகாப்டர்களை பெற்று கொண்டது. இவை வழக்கமான த்ருவ்களில் இருந்து மாற்றியமைக்கப்பட்டவை ஆகும், இவற்றில் எல்பிட் நிறுவனத்தின் கடல்சார் ரேடார் மூக்குபகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. முதலாவது ஸ்க்வாட்ரன் கோவா தளத்தில் இருந்து இயங்கும், ஒரு ஸ்க்வாட்ரனுக்கு 16 ஹெலிகாப்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர்களில் தீவிர சிகிச்சை […]

Read More

இராணுவத்திற்காக புதிய எம்4 கவச வாகனம் ஆர்டர்

February 25, 2021

இந்திய இராணுவத்திற்காக சுமார்177.95 கோடிகள் செலவில் M4 Armored vehicles வாங்கப்பட உள்ளது. Kalyani-Paramount நிறுவன கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கவச வாகனம் அவசர நிதியில் இருந்து பெறப்பட உள்ளது. தற்போது அவசர நிதி என்பதால் குறைந்த அளவிலான வாகனங்களே பெறப்பட உள்ளன.ஆனால் எதிர்காலத்தில் மேலதிக வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயர் மலைப் பகுதியிலும்,கடினமான தரையிலும் விரைவாக செயல்படக்கூடிய கவச வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த எம்4 கவச வாகனங்கள் […]

Read More

13700 கோடிகளுக்கு தளவாடங்கள் வாங்க அனுமதி; என்னென்ன வாங்க போகிறோம்..?

February 25, 2021

அர்ஜீன் டேங்க் மற்றும் கவச வாகன அப்கிரேடு என சுமார் 13700கோடிகள் அளவிலான ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அர்ஜீன் மார்க்1ஏ நமது சென்னை ஆவடியில் தயாரிக்கப்படும்.8380கோடிகளுக்கு 118 டேங்குகள் பெறப்பட உள்ளது.தற்போது சேவையில் உள்ள கவச சண்டையிடும் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை உயர்த்த 3000 கோடிகள் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர நாக் ஏவுகணை வைத்து ஏவக்கூடிய நமிகா கேரியர்கள் பெறும் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தவிர ஆறு ஆருத்ரா நடுத்தர ஆற்றல் ரேடார் […]

Read More

தளவாடங்கள் பெற மொரிசியஸ் நாட்டிற்கு இந்தியா கடனுதவி

February 25, 2021

மொரிசியஸ் நாடு இந்தியாவிடம் இருந்து இராணுவ தளவாடங்கள் பெற இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.மொரிசியஸ் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பொருளாதார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கு ஜெய் சங்கர் அவர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு ஒரு முக்கிய கடற்சார் அண்டை நாடாக மொரிசியஸ் உள்ளது.பிரதமரின் அனைத்து பகுதிகளுக்குமான பாதுகாப்பு மற்றும் […]

Read More

துருக்கி உதவியுடன் ஐந்து நேவல் சப்போர்ட் கப்பல்கள் கட்டும் இந்திய நிறுவனம்

February 25, 2021

விசாகப்பட்டிணத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் இந்திய கடற்படைக்காக ஐந்து பெரிய நேவல் சப்போர்ட் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இந்த வருட இறுதியில் பெறும் என கூறப்படுகிறது.இதற்காக துருக்கி கப்பல் கட்டும் தளத்தின் துணையுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்த கப்பல்களை ஹிந்துஸ்தான் தளம் கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் தொழில்நுட்ப ஒத்துழைப்பு எனும் ஒப்பந்தத்தை துருக்கி மற்றும் ஹிந்துஸ்தான் தளம் மேற்கொண்டன.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $1.5 billion முதல் $2 billion […]

Read More