இந்தியாவில் கவச வாகனங்களை தயாரிக்க சர்வதேச ஏரோஸ்பேஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான பாரமௌன்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது. அபுதாபியில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது. கல்யாணி எம்4 வாகனம் ஒரு புதிய தலைமுறை வாகனம் ஆகும்.இதை உலக அளவில் விற்பனை செய்ய உள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.கண்ணிவெடி ஆபத்து நிறைந்த கரடு முரடான பாதைகளில் கூட வீரர்களை […]
Read Moreஉலகிலேயே அதிகமாக இராணுவ தளவாட இறக்குமதி நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.இதை மாற்றும் வகையில் உள்நாட்டு ஆயுத தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது இந்தியா.இதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இராணுவ தளவாடங்களை பெற சுமார் 70000 கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்படும் மேலதிக ஆயுதங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று விரைவில் வெளியிடப்பட உள்ளது.இந்த லிஸ்டில் உள்ள ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது.மாறாக உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும்.
Read Moreஎல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து இந்திய இராணுவம் படைகளை திரும்ப பெற உள்ள நிலையில் ஃபிங்கர் 3 அருகே உள்ள தான்சிங் தாபா நிலையை ஐடிபிபி வீரர்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளனர். இராணுவம் வெளியேறிய பிறகு ஐடிபிபி படை இந்த பகுதிகளை ஆக்கிரமித்து பின் தனது ரோந்து பணிகளை தொடங்கும்.இந்திய திபத் எல்லையை காக்கும் பொறுப்பு ஐடிபிபி படையினுடையது தான்.சுமார் 3488 கிமீ நீளமுள்ள இந்த எல்லையை ஐடிபிபி வீரர்கள் தான் காவல் காக்கின்றனர். எல்லை […]
Read Moreஇந்திய விமானப்படை தற்போது படையில் இணைக்க உள்ள 123 தேஜஸ் விமானங்களில் குறைந்தது 51 சதவீத விமானங்கள் இந்திய தயாரிப்பு உத்தம் ரேடாரை பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது இஸ்ரேல் தயாரிப்பு ரேடார்கள் தான் தேஜசில் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மொத்தமாக 123 தேஜஸ் விமானங்கள் பெறும்.இவற்றும் 40 விமானங்கள் IOC பெற்ற விமானங்கள் ஆகும்.மற்ற 83 தற்போது ஆர்டர் செய்யப்பட்ட FOC விமானங்கள் ஆகும்.முதல் 40 விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பு mechanical radars பெற்றிருக்கும்.மற்ற 83 […]
Read More