டிஆர்டிஓ இன்று செங்குத்தாக செல்லக்கூடிய குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.செங்குத்தாக வைக்கப்பட்டிருந்த ஒரு லாஞ்சரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஒடிசா கடலோர பகுதியில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கடற்படைக்காக இந்த அமைப்பை டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.வானிலிருந்து மிக குறுகிய தூரத்தில் வரக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் சீ ஸ்கிம்மிங் திறன் கொண்ட ஆபத்துகளுக்கு எதிராக இந்த ஏவுகணை அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இரு சோதனைகளின் போதும் இலக்கை […]
Read Moreகல்வான் தாக்குதலின் போது சீன வீரர்களுக்கு எதிராக இந்தோ திபத் எல்லைப் படை வீரர்கள் இரவு முழுதும் சண்டையிட்டுள்ளனர்.சீல்டு கொண்டு தங்களை காத்தவாறே சீனர்களை எதிர்த்து நின்றுள்ளனர். இரவு முழுதும் முன்னேறி வந்த சீன வீரர்களை வெற்றிகரமாக தடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தகுந்த பதிலடியும் வழங்கப்பட்டதாக ஐடிபிபி தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ஆகச் சிறப்பாக செயல்பட்டதாக மொத்தமாக 294 ஐடிபிபி வீரர்களுக்கு Director General (DG) commendation விருது வழங்கப்பட்டது. மலைப் பகுதிகளில் செயல்பட நமது வீரர்கள் […]
Read Moreலடாக்கை சேர்ந்த என்ஜினியர் தான் சோனம் வாங்க்சுக் என்பவர் ஆவார்.இவர் தற்போது இந்திய இராணுவத்திற்காக சூரிய ஔியில் இயங்க கூடிய டென்ட் ஒன்றை வடிவமைத்து கட்டியுள்ளார்.கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள வீரர்களுக்காக இந்த டென்டை ஏற்படுத்தியுள்ளார். -14 டிகிரி குளிரை கூட இந்த டென்ட் தாங்க வல்லது என அவர் கூறியுள்ளார்.30கிகி எடை குறைவாக உள்ள இந்த ஒரு டென்டில் பத்து வீரர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். தற்போது பங்கோங் ஏரிப் பகுதியில் இருந்து இருநாடுகளும் தங்களது படைகளை […]
Read Moreமுதல் முறையாக சீனாவுடனான சிக்கிம் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கும் பொருட்டு அப்பாச்சி வானூர்திகளை இந்திய விமானப்படை களமிறக்கி உள்ளது.சிக்கிமில் உள்ள நான்கு மாவட்டங்களில் இரு மாவட்டங்களான வடக்கு மற்றும் கிழக்கு சிக்கிம் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த வியாழன் அன்று கிழக்கு வான் கமாண்டின் கமாண்டிங் அதிகாரி ஏர்மார்சல் அமித் தேவ் அவர்களின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தின் உள்ள ஒரு முன்னனி வான் தளத்திற்கு சென்ற போது அப்பாச்சி வானூர்திகள் முதல் முறையாக அங்கு சென்றன. […]
Read More