ஒரு ராணுவ அதிகாரியின் வீரக்கதை !! மேஜர் ரிஷி நாயர் நமது அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் கேசிபி மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். பயிற்சிக்கு பின் மேஜர். ரிஷி நாயர்இந்திய ராணுவத்தின் காலாட்படை ரெஜிமென்ட்டுகளில் ஒன்றான (மெக்கனைஸ்ட் இன்பாஃன்டரி- Mechanised Infantry = MECHINF ) அதாவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் லெப்டினன்டாக நியமணம் செய்யப்பட்டார். பின்னர் ஜம்மு காஷ்மீர் ராஷ்டிரிய […]
Read Moreஇந்தியாவின் NAL நிறுவனம் 90 இருக்கைகள் கொண்ட விமானத்தை வடிவமைக்க அனுமதி பெற்றுள்ளது.இந்த விமானம் 2026ம் ஆண்டு வாக்கில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மலைப்பகுதி நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களை இணைக்கவும் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் இந்த விமானம் உதவும். NAL நிறுவனம் இந்த 90 இருக்கைகள் கொண்ட போக்குவரத்து விமானத்தை வடிவமைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Read Moreதைவானின் தென்மேற்கு பகுதியில் எட்டு சீன போர்விமானங்கள் ஊடுருவியதை அடுத்து தைவானும் தனது போர்விமானங்களை எச்சரிக்க அனுப்பியது. தைவானை சீனா தன்னுடைய நாட்டின் பகுதி என கூறி வருகிறது.மறுபுறம் தைவான் அமெரிக்கா உதவியுடன் சீனாவுக்கு எதிராக தன்னை பலப்படுத்தி வருகிறது. நான்கு ஜே-16 மற்றும் நான்கு ஜேஎச்-7 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தைவானின் பாதுகாப்பு பலப்படுத்தி நவீனப்படுத்தும் பொருட்டு புதிய பாதுகாப்பு அமைச்சரை தைவான் […]
Read MoreNAVDEX 21 மற்றும் IDEX 21 ஆகிய போர்பயிற்சிகளில் கலந்து கொள்ள இந்திய கடற்படையின் பிரலயா போர்கப்பல் அமீரகத்தின் அபு தாபி சென்றுள்ளது. பிப்ரவரி 20 முதல் 25 வரை நடைபெற உள்ள NAVDEX 21 (Naval Defence Exhibition) மற்றும் IDEX 21 (International Defence Exhibition) ஆகிய போர்பயிற்சிகளில் கலந்து கொள்ள இந்த கப்பல் அபு தாபி சென்றுள்ளது. இந்தியா உள்நாட்டிலேயே கட்டிய பிரபால் வகை ஏவுகணை கார்வெட் கப்பல்களில் இரண்டாவது கப்பல் தான் […]
Read More45 சீன வீரர்கள் கல்வான் மோதலில் உயிரிழந்துள்ளதாக இரஷ்ய மீடியா செய்தி வெளியிட்ட பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு நான்கு வீரர்கள் தான் உயிரிழந்ததாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது.இதுவும் உண்மையா அல்லது பொய்யா என்று பார்பதற்கு முன்பு ஏன் இதைக் கூட ஒப்புக்கொள்ள சீனாவுக்கு எட்டு மாதங்கள் ஆனது..? தனது இமேஜை காப்பாற்றி கொள்ள தானா..? இந்தியா மறுபுறம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக கூறி தனது வீரர்களுக்கு சிறப்பான முறையில் மரியாதை செய்தது.போரில் இறக்கும் வீரருக்கு […]
Read More