ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள வானில் வைத்து ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.விரைவில் விமானப்படை மற்றும் இராணுவம் இந்த ஏவுகணையை ஆர்டர் செய்ய உள்ளது. ஐந்தாவது சோதனையாக தற்போது இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளன.மணிக்கு 260கிமீ வேகத்தில் வானூர்தி பறந்த வண்ணம் நகரும் இலக்கின் மீது ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட, ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியழித்துள்ளது. 7கிமீ வரை […]
Read Moreஉள்நாட்டிலேயே கட்டப்பட்ட 105 டன் எடை கொண்ட C-453 என்ற இடைமறிப்பு கப்பலை இந்திய கடலோர காவல் படை தனது படையில் இணைத்துள்ளது.இந்தியாவின் சிறப்பு கிழக்கு பொருளாதார வழிதடத்தை பாதுகாக்க இந்த கப்பல் கிழக்கு கப்பல்கள் தொகுதியில் இணைக்கப்பட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. இந்த கப்பலை இந்தியாவின் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் கட்டியுள்ளது. 27.80 மீ நீளம் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 85கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.ரோந்து,தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள மக்கிதார் வனப்பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்அப்போது பரவலாக ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கிடைத்தன. ஏகே47, எஸ்.எல்.ஆர், 303 உள்ளிட்ட துப்பாக்கிகள், யூ.பி.ஜி.எல், ஒரு பெட்டி தோட்டாக்கள் ஆகியவை கைபற்றப்பட்டன. இதுகுறித்து பேசிய அதிகாரிகள் பாதுகாப்பு படையினரின் ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடு இந்த நடவடிக்கை வெற்றி பெற காரணமாக அமைந்தது என்றனர். காஷ்மீரில் […]
Read More1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாலம் விமானப்படை தளத்தில் ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் பரத் குமார் எழுதிய “எபிக் பேட்டல் ஆஃப் லாங்கேவாலா” எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா, லாங்கேவாலா சண்டையில பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய திட்டம் மிகவும் […]
Read Moreஇந்திய ராணுவத்தில் தற்போது 100 கே9 வஜ்ரா பிரங்கிகள் 5 ரெஜிமென்ட்டுகளில் உள்ளன. இந்த நிலையில் ராணுவம் தற்போது கூடுதலாக 2 அல்லது 3 ரெஜிமென்டுகளுக்கு கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க விரும்புகிறது. கே9 வஜ்ரா பிரங்கிகள் குஜராத் மாநிலம் ஹஸீராவில் உள்ள லார்சன் அன்ட் டுப்ரோ தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read Moreலடாக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் கே9 வஜ்ரா பிரங்கிகள் !! நேற்றைய தினம் முதல் கே9 வஜ்ரா பிரங்கிளில் கடைசியும் 100ஆவதுமான பிரங்கி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து 100 பிரங்கிகளில் 3 லடாக் மாநில தலைநகர் லேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மிக உயர்ந்த பகுதிக்கு அவை மூன்றும் கொண்டு செல்லப்பட்ட அதிக உயர பகுதி ஆபரேஷன்களுக்காக சோதனை செய்யப்பட உள்ளன. இந்த சோதனைகள் வெற்றி பெறும் பட்சத்தில் உயர்ந்த பகுதிகளில் ஒன்றிரண்டு கே9 வஜ்ரா பிரங்கி ரெஜிமென்ட்டுகள் […]
Read Moreநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவு “பாதுகாப்பு ஏவியானிக்ஸ் ஆராய்ச்சி அமைப்பு” ஆகும். இதன் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளாக நமது சு30 போர் விமானங்களுக்கான இரண்டு புதிய பாட் அமைப்புகளை உருவாக்கி வந்தனர். டேர் டிசிமாவ்ஸ் (DARE DCMAWS): இந்த அமைப்பில நான்கு எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள் உள்ளன, இவை தாக்கு வரும் ஏவுகணைகள் குறித்த எச்சரிக்கையை அளிக்கும். ஜாம்மர்: இந்த அமைப்பு கால்லியம் நைட்ரேட் ஏசா ரேடார் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது, […]
Read Moreஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு என்கவுண்டர்கள் !! ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதை போல பட்காம் பகுதியில் நடைபெற்ற மற்றொரு என்கவுன்டரில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார.
Read Moreதெற்காசியாவில் போர் மூண்டால் பிராந்திய சமநிலை பாதிக்கப்படும் : பாக் வெளியுறவு அமைச்சர் !! பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமுத் குரேஷி கராச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான் சர்வதேச கடல்சார் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளதாகவும், குறிப்பாக இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பேசுகையில் இதன் காரணமாக பாகிஸ்தான் இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும், கடற்கொள்ளை, […]
Read More