Breaking News

Day: February 18, 2021

புதிய வான் மற்றும் கடல்சார் கட்டளையகங்கள் பயனளிக்குமா ?

February 18, 2021

விரைவில் வரும் வான்பாதுகாப்பு மற்றும் கடல்சார் கட்டளையகங்கள் !! இந்திய ராணுவம் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ளும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு.பகுதியாக கூட்டுபடை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டு , பின்னர் ஒருங்கிணைந்த முப்படைகள் சிறப்பு படை கட்டளையகம் உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளையகம் மற்றும் ஒருங்கிணைந்த கடல்சார் கட்டளையகங்கள் உருவாக்கப்பட உள்ளன. தற்போது இந்த கட்டளையகங்ளை தோற்றுவிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளும் சில பயிற்சிகளும் நடைபெற்று […]

Read More

மிகப்பெரிய மேம்பாட்டை பெறும் ரஸ்டம்-2 ட்ரோன் !! என்ன மாதிரியான மேம்பாடு…?

February 18, 2021

ரஸ்டம்-2 ட்ரோன் இந்தியாவின் சுதேசி ராணுவ திட்டங்களில் ஒன்றாகும் மிக நீண்ட காலமாகவே இதன் பணிகள் நடைபெற்று பின்னர் வெளிவந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரஸ்டம்-2 ட்ரோன் சுமார் 8மணி நேரம் வரை தொடர்ந்து 16,000 அடி உயரத்தில் பறந்தது. இதனையடுத்து மீண்டும் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட இந்த ட்ரோன் தற்போது 27,000 அடி உயரத்தில் தொடர்ந்து 18மணி நேரம் வரை பறக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சோதனை விரைவில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் […]

Read More

காஷ்மீரில் துணை ராணுவ முகாமில் பயங்கர தீ-5 பேரக்குகள் முற்றிலும் சேதம் !!

February 18, 2021

சஷாஸ்திர சீமா பல் இந்திய நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவ படையாகும், தற்போது காஷ்மீரில் சில பட்டாலியன்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளன. ஶ்ரீநகரில் உள்ள 110ஆவது பட்டாலியன் முகாமில் நேற்று இரவு தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பேரக்கில் எரிந்த தீ பின்னர் மளமளவென அடுத்தடுத்த பேரக்குகளிலும் பரவியது. இரவு நேரம் ஆகையால் வீரர்கள் தப்பிக்க மட்டுமே சமயம் கிடைத்தது அவர்களின் உடமைகள் ஆயுதங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியது. இந்த விபத்தில் ஐந்து […]

Read More

கூடும் கடற்படையின் பலம்..!படையில் இணையும் புதிய நீர்மூழ்கி குறித்த தகவல்கள்..!

February 18, 2021

இந்திய கடற்படையின் மூன்றாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் !! இந்திய கடற்படை சுமார் 23,000 கோடி மதிப்பில் 6 ஸ்கார்பீன் ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருந்தது. கல்வாரி மற்றும் காந்தேரி ஆகிய இரு நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே படையில் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது கரன்ஜ் நீண்ட கடற்சோதனைகளுக்கு பின்னர் மூன்றாவது கப்பலாக படையில் அடுத்த மாதம் படையில் இணைக்கப்பட உள்ளது. நான்காவது நீர்மூழ்கி கப்பலான வேலா தற்போது இறுதிக்கட்ட […]

Read More

ஈரான் உடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சியா ?

February 18, 2021

இந்தியா உட்பட மூன்று நாடுகள் கூட்டு பயிற்சி !! இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய கடற்படையும் இந்த கூட்டு பயிற்சியில் இணைந்து பங்கு பெற்றுள்ளது. இது குறித்து பேசிய ஈரானிய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் கெலாம்ரெசா தஹானி, இந்த கூட்டுபயிற்சிகளில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் எனவும், கடற்கொள்ளை தடுப்பு,தேடுதல் மற்றும் மீட்பு, கடல் […]

Read More