160கிமீ தூரம் வரை செல்லும் அஸ்திரா ஏவுகணையை இந்த வருடம் இந்தியா சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக வானாதிக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு நோக்கில் இந்த சோதனை செய்யப்பட உள்ளது. அஸ்திரா மார்க்-2 கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை சுமார் 160கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.எதிரி விமானங்களுக்கு எதிராக அஸ்திரா மார்க் 2 நமது விமானங்களுக்கு பெரிய சக்தியை அளிக்கும். 2022க்குள் இந்த ஏவுகணை மேம்பாட்டை […]
Read Moreஅர்ஜூன் போர் டாங்கிகள் இந்தியாவின் மிகப்பெரிய சுதேசி ராணுவ திட்டங்களுள் ஒன்றாகும். சமீபத்தில் அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கி நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டு சுமார் 118 டாங்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பாராட்டத்தக்க விஷயம் என்றாலும் சுதேசி தொழில்நுட்பத்திற்கு தேவையான ஊக்கம் போதவில்லை. இத்தகைய சிறிய ஆர்டர்கள் இந்த குறிப்பிட்ட திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்ப்புடன் வைக்கவே உதவும். மிகப்பெரிய ஆர்டர்களே சுதேசி தொழில்நுட்பத்திற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும். மேலும் இந்த ஒப்பந்தத்துடன் அர்ஜூன் டாங்கிகளுக்கு முடிவுரை எழுதப்படும் […]
Read Moreநமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இலக்கு வைத்துள்ளது. கடந்த 7ஆம் தேதி காஷ்மீரின் ஷோபியானில் ஹிதயத் உல்லா மாலிக் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து தலைநகர் தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அலுவலகம், மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பற்றிய காணொளி ஆகியவை கைபற்றப்பட்டன. இவன் ஜெய்ஷ் அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர் இ முஸ்தஃபாவை […]
Read Moreஒய்வு பெற்ற துருக்கி ராணுவ அதிகாரியான ப்ரிகேடியர் ஜெனரல் அட்னன் தனிர்வேதி சதாத் எனும் தனியார் பாதுகாப்பு கம்பெனியை துவங்கி நடத்தி வருகிறார். ரஷ்யாவின் வேக்னர், அமெரிக்காவின் ப்ளாக்வாட்டர் தற்போது அகாதெமி போன்ற கம்பெனிகள் அந்நாட்டு அரசுகளுக்காக உக்ரைன், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சண்டையிட்டன. அதே பாணியை இந்த சதாத் நிறுவனமும் கையாள்கிறது. அர்மீனியா, சிரியா போன்ற நாடுகளில் துருக்கிக்கு ஆதரவாக களம் இறங்கி சண்டையிட்டது. தற்போது துருக்கி அதிபர் எர்டோகானின் விருப்பத்திற்கு இணங்க […]
Read Moreடிஆர்டிஓ மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து மேம்படுத்தி இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனம் தயாரிக்க உள்ள இறுதி தொகுதி நெடுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தயாரிக்க பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி மற்றும் ரியர் அட்மிரல் இராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். LRSAM அமைப்பு இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் IAI இணைந்து இந்திய கடற்படைக்காக மேம்படுத்தியது ஆகும்.பாய்ண்ட் டிபன்ஸ் மற்றும் ஏரியா டிபன்ஸ் திறனை இந்த அமைப்பு கடற்படைக்கு […]
Read More