சீனா தனது ஐந்தாம் தலைமுறை விமானத்தை நவீனப்படுத்தும் பொருட்டு தற்போது ஜே-20 விமானத்தில் இருக்கும் இரஷ்ய AL-31F என்ஜினை மேம்படுத்தி உள்நாட்டிலேயே WS-10C என்ற என்ஜினை மேம்படுத்தி அதை ஜே-20 விமானத்துடன் இணைத்துள்ளது. இந்தியா தனது விமானப்படையில் ரபேல் விமானங்களை இணைத்து தனது தாக்கும் சக்தியை அதிகப்படுத்திய பிறகு இந்த செயலை சீனா செய்துள்ளது. லடாக்கில் இருந்து சீனா தனது படைகளை பின்வாங்க முடிவு செய்திருந்தாலும் தனது விமானப்படையை அப்படியே நிறுத்தியுள்ளது.இந்தியாவும் தனது விமானப்படையை தயாராகவே வைத்துள்ளது. […]
Read Moreகடந்த ஐந்து வருடத்தில் இந்தியா 34000 கோடிகள் அளவிற்கு தளவாடங்கள் ஏற்றுமதி செய்துள்ளதாக லோக் சபாவில் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த டிபன்ஸ் ஸ்டேட் மினிஸ்டர் ஸ்ரிபத் நாய்க் அளித்த பதிலில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 2015-16 காலகட்டத்தில் 2,059.18 கோடிகள் அளவிலும் ,2016-17ம் ஆண்டு 1,521.91கோடிகள் அளவிலும் ஏற்றுமதி செய்துள்ளன. அதன் பிறகு 2017-18 காலகட்டத்தில் 4,682.36 கோடிகள் அளவிற்கும் 2018-19 காலகட்டத்தில் 10,745.77 கோடிகள் அளவிற்கும் ஏற்றுமதி செய்துள்ளன.2019-20ம் […]
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய மின்னனு கருவி தயாரிப்பு நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரானிக் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனம் மின்னனு பொருட்கள் தயாரிப்பு மட்டுமின்றி போக்குவரத்து துறை, நீர் மேலாண்மை, பாதுகாப்பு துறை போன்றவற்றிலும் தன் பங்களிப்பை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையின் அனைத்து கப்பல்களுக்கும் பீரங்கிகளை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதன்படி உள்நாட்டிலேயே நமது தேவைக்கு ஏற்றார் போல் பீரங்கிகளை வடிவமைத்து தயாரிக்க உள்ளது, இதன்மூலம் தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்படும். மேலும் […]
Read More41வயதான ஈஷ்வர் பெஹாரா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்காக புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். இவர் ஒவ்வொரு முறையும் ஏவுகணை சோதனை நடைபெறுகையில் புகைப்படம் எடுத்துவிட்டு நேராக கொல்கத்தா செல்வார். அங்கு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் ஒராவரை சந்தித்து முக்கிய தகவல்களை அளிப்பார், இதற்காக இவருக்கு பணம் வழங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இவரை நீண்ட காலமாக உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பீயூரோ கண்காணித்து வந்தது. பின்னர் ஆதாரங்களை சேகரித்து விட்டு ஈஷ்வரை […]
Read Moreஇந்தியா மிக நீண்ட நாட்களாக சொந்தமாக ஒரு கனரக ஹெலிகாப்டரை வடிவமைத்து தயாரிக்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் ஏரோ இந்தியா கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கனரக ஹெலிகாப்டர் மாடல் ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் சுமார் 13டன் எடையை சுமக்கும் வகையிலும் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சமாக 36 வீரர்களை இது சுமக்கும். மேலும் சுமார் 1600கிலோ அளவிலான ஆயுதங்களை சுமக்கும் (கன்ஷிப்) ரகமும் திட்டமும் […]
Read Moreகடந்த வருடம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் 40க்கும் அதிகமான சீன வீரர்கள் இறந்ததாக இந்தியா மற்றும் அமெரிக்கா தகவல் வெளியிட்டன. தொடர்ந்து சீனா இதனை மறுத்து வந்த நிலையில் முக்கிய ரஷ்ய ஊடகமான டாஸ் கல்வானில் சீனா 45 வீரர்களை இழந்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது.
Read Moreஇந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களை விட சீன ஜே.எஃப்17 விமானங்கள் மிக சிறந்தவை என பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை தம்பட்டம் அடித்து வந்த நிலையில், பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள ஜே.எஃப் 17 விமானங்கள் பயங்கர கோளாறுகளை சந்திப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது இந்த விமானங்களில் மின்னனு அமைப்புகளில் கோளாறுகளும், விமானத்தின் உடலில் விரிசல்கள் மற்றும் சிதைவுகள் ஏற்பட்டு உள்ளன. ஏற்கனவே ஒரு தொகுதி விமானங்கள் பறக்க முடியாத நிலையை எட்டிய சமயத்தில் மற்றொரு தொகுதி […]
Read More