Day: February 3, 2021

கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்த பாக்

February 3, 2021

புதன் கிழமை அன்று பாகிஸ்தான் தனது கஸ்நாவி தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கியழிக்கும் ஏவுகணையை பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. 290கிமீ தூரம் வரை அணுவை சுமந்து சென்று இந்த பலிஸ்டிக் ஏவுகணை தாக்கும் என அந்நாட்டு இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் இராணுவத்தின் ஸ்ட்ரேடஜிக் பிரிவின் வருடந்திர போர்பயிற்சியின் இறுதி நிகழ்வாக இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு இராணுவத்தின் மீடியா பிரிவு கூறியுள்ளது. இந்த சோதனை ஸ்ட்ரேடஜிக் கமாண்டின் தளபதி லெப் […]

Read More

இந்தியாவின் புதிய CCM ஏவுகணை ஏரோ இந்தியாவில் அறிமுகம் !!

February 3, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய CCM ஏவுகணையை தயாரித்து உள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ரஷ்ய R73 ஏவுகணைக்கு மாற்றாக அமையும். மேலும் இதற்கு முன்னர் இந்திய விமானப்படை விமானங்கள் அந்தந்த நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தி வந்தன, இதுவே பெரும் சவாலாக விளங்கியது. இனி எந்த விமானத்திலும் குறிப்பிட்ட சில வகை ஏவுகணைகளை பயன்படுத்தி கொள்ளும் நிலையை இந்த ஏவுகணை உருவாக்கி உள்ளது அதாவது பொதுவான சில ஆயுதங்களை […]

Read More

100 புதிய ராணுவ பள்ளிகள் திறக்க திட்டம் !!

February 3, 2021

கடந்த 1960ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன் அவர்களுடைய முயற்சியால் ராணுவ பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 ராணுவ பள்ளிகள் சைனிக் ஸ்கூல் சொசைட்டியின் கீழ் இயங்கி வருகின்றன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது சுமார் 100 புதிய ராணுவ பள்ளிகளை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திறக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் நாட்டில் இன்னும் ஏராளமான ராணுவ அதிகாரிகளை உருவாக்க முடியும் என்பது வரவேற்க தகுந்த […]

Read More

தேஜஸ் வாங்குவதற்கான 48000 கோடி அளவிலான ஒப்பந்தம் கையெழுத்து

February 3, 2021

ஹால் நிறுவனத்திடம் இருந்து 48000 கோடிகள் செலவில் 83 தேஜஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. ஏரோ இந்தியா 2021ன் போது நனடபெற்ற இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி நான்காம் தலைமுறை போர்விமானம் தான் தேஜஸ் ஆகும்.கடந்த மாதம் நடைபெற்ற கேபினட் கமிட்டியின் போது 73 தேஜஸ் மார்க்1ஏ ரக விமானங்கள் மற்றும் பத்து மார்க்-1ஏ பயிற்சி விமானங்கள் வாங்க அனுமதி […]

Read More

இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக கையாள வேண்டும் !!

February 3, 2021

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா பாக் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றார். தற்போது பாக் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More