இந்த வருடத்திற்கான பாதுகாப்பு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ருபாய் மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, அதில் 1 லட்சத்து 16ஆயிரம் கோடி ஒய்வூதியம் மற்றும் ஊதியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த வருடம் தளவாடங்கள் வாங்க மற்றும் மேம்படுத்த CAPITAL OUTLAY என சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் […]
Read Moreஇந்திய விமானப்படைக்கு சுமார் 272 சுகோய் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 50 ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டன, மீதம் உள்ள 222 போர் விமானங்களும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடைசி இரண்டு சுகோய் போர் விமானங்களின் தயாரிப்பு பணிகளும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை இரண்டுமே பிரம்மாஸ் ஏவுகணையை சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்பதும் இந்திய விமானப்படை இத்தகைய 40 விமானங்களை பயன்படுத்த உள்ளதும், அதில் 18 […]
Read Moreபாகிஸ்தான் வருங்காலத்தில் எல்லையோரம் ஊடுருவல்களை தீவிரபடுத்த விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக சுரங்கங்கள் வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதோடு மட்டுமின்றி, ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்கள், போதை பொருட்கள் மற்றும் வெடி குண்டுகளை கடத்துவது போன்ற செயல்களிலும் பாக் தரப்பு ஈடுபட்டு வருகிறது. மேலும் எல்லையோரம் பாக் ராணுவ வீரர்கள், சிறப்பு படையினர் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பினரின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் ஜம்மூ காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட பாகிஸ்தான் […]
Read Moreகடந்த சில மாதங்களாக மியான்மர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு ராணுவம் குற்றச்சாட்டு முன்வைத்தது. இந்த நிலையில் நேற்று அந்நாட்டு ராணுவம் இரவோடு இரவாக ஆட்சி கவிழ்ப்பு செய்துள்ளது. ஆங் சாங் சு கி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர், இந்த ராணுவ ஆட்சி ஒரு வருடம் அமலில் இருக்கும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது பற்றி இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா […]
Read Moreஇந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க உதவும் வகையில் சுமார் 114 பலதிறன் போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை விரும்புகிறது. போட்டியல் அமெரிக்காவின் F-15 EX, F/A-18 மற்றும் F-21 ஆகியவையும், ஃபிரெஞ்சு Rafale, ரஷ்யாவின் mig-35 மற்றும் Su-35 மற்றும் சுவீடனின் gripen ஆகியவை போட்டியில் உள்ளன. இதில் எது தேர்வு செய்யப்பட்டாலும் சுமார் 40ஆண்டு காலம் சேவையில் இருக்கும் எனவும் சுகோய்30 விமானங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வெளிபடுத்தும் தன்மை இருக்க வேண்டும் எனவும் இந்திய […]
Read Moreஅடுத்த வருடம் தேஜாஸின் மார்க்2 ரகம் வெளிவரும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தேஜாஸ் மார்க்1 ரகத்தை விட வலிமையானது எனவும் பல அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.அடுத்த வருடம் சோதனைகள் துவங்கும் எனவும், 2025ஆம் ஆண்டுவாக்கில் தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.
Read More