கேப்டன் குர்பச்சன் சிங் அவர்கள் 29 நவம்பர் 1935ல் சுதந்திரத்திற்கு முன்பான பஞ்சாபின் ஷாகர்கர் என்னுமிடத்திற்கு அருகே உள்ள ஜம்வால் கிராமத்தில் முன்ஷி ராம் மற்றும் தான் தேவி இணையருக்கு மகனாக பிறந்தார்.அதன் பிறகு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கல் கிராமத்திற்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. பெங்களூருவில் உள்ள கிங் ஜார்ஜ் ராயல் இந்தியன் மிலிட்டரி காலேஜில் 1946ல் இணைந்தார்.அதன் பிறகு ஜலந்தரில் உள்ள ராயல் மிலிட்டரி காலேஜில் இணைந்தார். அதன் பின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய […]
Read Moreராம ரகோபா ரானே ஜீன் 26,1918ல் கர்நாடக மாநிலத்தின் ஹர்வார் மாவட்டத்தில் உள்ள ஹவேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது அப்பா ஒரு காவல்துறை அதிகாரி.அவர் தந்தையின் அடிக்கடி நிகழ்கிற தொடர் பணியிடமாற்றம் காரணமாக அவரின் பள்ளி படிப்பானது சீராக அமையவில்லை. 1930ல் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் கவரப்பட்டார். தன்னுடைய 22 வது அகவையில் இரண்டாம் உலகப்போர் தன்னுடைய கால்களை முழுமையாக பதித்து நடந்துகொண்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியின் கத்துவா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். சுமார் 2-3 அடி விட்டம் கொண்ட இந்த சுரங்கம் 30அடி ஆழத்தில் சுமார் 175மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்கத்தின ஆரம்ப பகுதி பாகிஸ்தான் காவல் சாவடிகள் அருகே உள்ளது, ஆகவே பயங்கரவாதிகளுக்கு பாக் உதவி இருப்பதை மறுக்க முடியாது. மேலும் இதன் கட்டுமானம் எளிதில் சாத்தியம் இல்லை நிச்சயமாக பாக் உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது. […]
Read Moreஇந்திய விமானப்படை அதிகாரியான ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஸ்வாதி ராத்தோர் Mi17v5 ஹெலிகாப்டர் விமானி ஆவார். வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் பறக்கும் விமானப்படை அணியை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை இவரை சாரும். சிறு வயது முதலே விமானி ஆக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் ஸ்வாதி. முன்னாள் தேசிய மாணவர் படை உறுப்பினரான அவர் 2014ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇந்திய விமானப்படை இந்த வருட இறுதிக்குள் 114 பல்திறன் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய எண்ணுகிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம்பேசிய விமானப்படை தளபதி 114 விமானங்களுக்கான தேர்வில் ரஃபேல் விமானம் முன்னனியில் உள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் ரஃபேல் F3R ரகத்தை சேர்ந்தது, இது 4++ தலைமுறை போர் விமானம் ஆகும். இந்த 114 விமானங்களும் இதன் மேம்பட்ட வடிவங்களான F4.1 மற்றும் F4.2 ரகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது, […]
Read Moreநேற்று இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல் லென்னாய்ன் ஜோத்பூர் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் நம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் அடையாளம் என்றார். மேலும் பேசுகையில் இந்தியா ஃபிரான்ஸ் இடையிலான நட்புறவு ஆழமானது மேலும் அனைத்து காலங்களிலும் நிலையானது எனவும், அதனால் தான் இந்திய பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்திய போது கூட பல்வேறு தடைகளையும் மீறி ஃபிரான்ஸ் இந்தியாவை ஆதரித்தது என்றார். இந்தியாவை தொடர்ந்து சர்வதேச அரங்கில் […]
Read Moreசீனாவின் தொடர்ந்த தலைவலி தரும் போக்கு மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் தொடர் கட்டுமானங்கள் ஏற்படுத்தி வருவது குறித்து பதிலளித்துள்ள விமானப்படை தளபதி சீனா ஆக்ரோசமாக நடந்து கொண்டால் நாமும் அதே போல வன்முறையாக நடந்து கொள்வோம் என கூறியுள்ளார். ஜோத்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தளபதி விமானப்படை போருக்கு முழு அளவில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். டெசர்ட் நைட் பயிற்சி உட்பட கிழக்கு எல்லை புறத்தில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல […]
Read Moreபிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த பெண்மனிக்கு இராணுவ வீரர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்ட மருத்துவமனையில் சிக்கித்தவித்த பெண்மனிக்கு இராணுவ வீரர்கள் உதவியுள்ளனர். அளவுக்கதிகமான பனி பொழிந்தமையால் அவர்களால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.சுமார் ஆறு கிமீ தூரம் முழங்கால் அளவு பனியில் நடந்தே அவர்களை தூக்கி சென்று வீடு சேர்த்துள்ளனர் வீரர்கள். இராணுவத்தின் 28வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.இதற்காக அவர்களுக்கு தனது நன்றியை […]
Read Moreஇரண்டரை மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய சீன கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.மே 2020 முதல் இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் PGK மேனன் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் இராணுவ பகுதி கமாண்டர் மேஜர் ஜென் லியு லின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.சீனப் பகுதியில் உள்ள மோல்டோ எனும் பகுதியில் இந்த […]
Read Moreஜோத்பூரில் தற்போது நடைபெற்று வரும் டெசர்ட் நைட் போர்பயிற்சியை இந்திய விமானப்படை தளபதி நேரில் சென்று பார்த்துள்ளார்.அவருடன் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் அவர்களும் கண்டுகளித்தார். இரு நாட்டு விமானப்படை வீரர்களையும் சந்தித்து பேசிய தளபதி நான்கு நாட்களில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்பு தன்மை குறித்தும் பயிற்சி குறித்தும் கேட்டறிந்துள்ளார். இந்த பயிற்சியில் முதன் முறையாக விமானப்படையின் ரபேல் விமானங்கள் கலந்து கொண்டுள்ளன.இவை தவிர மிராஜ் மற்றும் சுகாய் விமானங்களும் கலந்து கொண்டுள்ளன.
Read More