தலைநகர் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ஜெனரல் நரவாணே தரைப்படையில் இனி ஹெலிகாப்டர் விமானிகளாக பெண்களும் இணையலாம் என்றார். அதாவது தரைப்படையின் ஏவியேஷன் கோர் படையில் தற்போது பெண் அதிகாரிகள் தரை கட்டுபாட்டு பிரிவில் பணியாற்றி வருகின்றனர். கூடிய விரைவில் பெண் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானிகளாகவும் இணையலாம் என அவர் தெரிவித்தார். இந்த வருடம் ஜூலை மாதம் இவர்கள் விமானிகளாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் பயிற்சி முடித்த பின் விமானிகளாக தங்களது பணியை தொடங்குவர். தற்போது இந்திய விமானப்படையில் […]
Read Moreஇந்திய தரைப்படை தனது தேவைகளை சந்திக்கும் வகையில் அடிப்படை கண்காணிப்பு ட்ரோன்களுக்கான இறக்குமதிக்கு நோ சொல்லி விட்டு ஒர் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. பெங்களூரை தளமாக கொண்டு இயங்கும் “Idea forge” எனும் நிறுவனம் இதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 130கோடி ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் உற்பத்தி நிறுவனமாக “ஐடியாஃபோர்ஜ்” உருமாறி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய எல்பிட் நிறுவனம், இந்தியாவின் டாடா குழுமம், […]
Read Moreவருகிறது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய துப்பாக்கி அரத பழைய ஸ்டெர்லிங் துப்பாக்கிகளுக்கு மாற்று !! இந்திய தரைப்படையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ஏ.எஸ்.எம்.ஐ எனப்படும் துப்பாக்கி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே சோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ள இது விரைவில் கடைசி கட்ட சோதனைக்கு பின்னர் படையில் இணைக்கப்பட உள்ளது. மிக நீண்ட காலமாக நமது முப்படைகள், துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகள் பயன்படுத்தி வரும் அரத பழைய ஸ்டெர்லிங் […]
Read Moreதமிழ்நாட்டை சேர்ந்த தரைப்படை அதிகாரி கேப்டன் ராஜ் பிரசாத் ஆவார், இவர் பொறியியல் படையணியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இந்திய தரைப்படை நடத்திய நிகழ்ச்சியில் தனது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார். 1) கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மற்றும் செயலிழக்க செய்யும் ரோபோட் 2) தொலைதூர வெடிப்புகளுக்கு வயர்லெஸ் கருவி ஆகியவை இவரின் கண்டுபிடிப்புகள் ஆகும்.
Read More