ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய தரைப்படையின் சிறப்பு படையின் 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் இயங்கி வருகிறது. இங்கு 10ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் பாலைவனம், நீர்நிலைகளில் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது 4 வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கெய்லானா ஏரியில் குதித்தனர். மூன்று வீரர்கள் வெளிவந்த நிலையில் நான்காவதாக குதித்த கேப்டன் பதவி வகிக்கும் அதிகாரி மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணி […]
Read Moreஇந்தியா சமீப காலமாக தனது ஆயுத தேவையை உள்நாட்டு தயாரிப்புகளை கொண்டு பூர்த்தி செய்வதிலும், அந்த தளவாடங்களை ஏற்றுமதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் பிரம்மாஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளின் பட்டியலை தயாரித்து உள்ளது. பிரம்மாஸ்: ஃபிலிப்பைன்ஸ் மிக நீண்ட காலமாகவே ஆர்வம் காட்டி வந்த நிலையில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதை தவிர இந்தோனேசியா வியட்நாம் ஐக்கிய அரபு அமீரகம் […]
Read Moreஇந்திய தரைப்படையின் மேற்கு கட்டளையகம் ஹரியானா மாநிலம் சண்டிமன்டிரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த கட்டளையகம் கடந்த சில நாட்களாக பனிக்கால பயிற்சி சுழற்சி முறையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது. இதில் தரைப்படையின் மிகுந்த ஆற்றல் மிக்க தாக்குதல் படைப்பிரிவான “கார்கா கோர் அதாவது 2ஆவது தாக்குதல் கோர் ” பிரிவும் பங்கேற்று உள்ளது. இந்திய துணை கண்டத்தில் நிலவும் மோசமான பாதுகாப்பு சூழலின் போது இப்பயிற்சி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read Moreதிரு. மொஹமது தார் என்பவர் தனது மனைவி கடுமையான ஆஸ்துமா நோயாளி அவரை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுமாறும் ராணுவத்தை கேட்டு கொண்டார் அதன்படி ராணுவத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தவிர மூன்று கர்ப்பிணி பெண்களை ராணுவ வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் பத்திரமாக ராணுவத்தினர் சேர்த்தனர். திரு. குலாம் மீர் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பனிப்பொழிவில் சிக்கிய தனது மகளை மீட்குமாறு கோரிக்கை வைத்தார் இதனையடுத்து ராணுவத்தினர் விரைந்து சென்று […]
Read MoreBEML என்பது புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்பது தெரிந்ததே, இந்த நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய தரைப்படைக்கு சுமார் 758கோடி ருபாய் செலவில் அதிநவீன அதிக திறன் வாய்ந்த லாரிகளை தயாரித்து வழங்க வேண்டும். இந்த வாகனங்கள் கவச வாகனங்கள், வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் சப்ளைகளை எல்லைக்கு மிக கடினமான நிலப்பரப்பிலும் சுமக்கும் வகையில் இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.
Read Moreமத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 1.8 லட்சம் அதிநவீன குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எஸ்.எம்.பி.பி நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது. இந்த நிலையில் எஸ்.எம்.பி.பி நிறுவனம் சுமார் 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை முதல் தொகுதியாக நான்கு மாதங்கள் முன்னரே டெலிவரி செய்ய துவங்கி உள்ளது. இந்த கவசங்கள் மிகவும் ஆபத்தான ஏகே47ன் ஸ்டீல் கோர் புல்லட்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreபொருளாதார நெருக்கடி காரணமாக பாதுகாப்பு துறையின் பட்ஜெட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்திய கடற்படை குறைந்த எண்ணிக்கையில் தளவாடங்களை பெற விரும்புகிறது. அந்த வகையில் 57 கடற்படை போர் விமானங்கள் பெற விரும்பிய நிலையில் தற்போது 34 போதும் எனவும், 24 கடற்கண்ணிவெடி போர்முறை கப்பல்களை வாங்க விரும்பிய நிலையில் அது 12 ஆக சுருங்கி தற்போது 8 கப்பல்கள் போதும் எனவும், 10 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை மற்றும் கண்காணிப்பு விமானங்கள் தேவை […]
Read Moreஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பு நாடாக தனது இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை சமீபத்தில் துவங்கியது. அதனையடுத்து நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி அவர்கள், சிரியாவின் வேதியியல் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத குழுக்களிடம் சிக்கும் ஆபத்து உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சிரியாவில் உள்ள வேதியியல் ஆயுதங்களை அழிக்க இந்தியா 1 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது எனவும், சிரியாவில் அமைதி திரும்புவதில் இந்தியா அதிகம் நாட்டம் […]
Read More