Day: January 4, 2021

காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பற்றிய சிறப்பு பதிவு !!

January 4, 2021

காஷ்மீரில் 25 ஆண்டு காலமாக பயங்கரவாத ஒழிப்பில் சிறப்பாக ஈடுபட்டு வரும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் அதன் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறது. 1990களில் காஷ்மீரில் பயங்கரவாதம் பெருகிய போது காவல்துறை கட்டுபடுத்த முடியாமல் திணற அப்போதைய பிரதமர் வி பி சிங் தலைமையிலான அரசு புதிய படைப்பிரிவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. உடனடியாக இந்திய தரைப்படை காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த 5000 வீரர்களை கொண்ட படையாக ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸை தோற்றுவித்தது. ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட […]

Read More

இந்தியாவின் போர் விமான இறக்குமதியை நிறுத்த போகும் தேஜாஸ் !!

January 4, 2021

1960களில் ஜெர்மானிய வடிவமைப்பின் தாக்கம் அதிகம் இருக்கும் ஹெச்.எஃப் 20 மாருட் போர் விமான தயாரிப்புக்கு பின்னர் இந்தியா தொடங்கிய திட்டம் தான் தேஜாஸ். மாருட் விமானம் ஹெ.ஏ.எல் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலும் தேஜாஸ் விமானத்தின் தயாரிப்பு பணிகளை ஏ.டி.ஏ அமைப்பு தான் மேற்கொண்டது. காலப்போக்கில் தேஜாஸ் திட்டத்தை ஹெச்.ஏ.எல் எடுத்து கொள்ள விரக்தியடைந்த ஏ.டி.ஏ அமைப்பு அடுத்த கட்ட பணிகளை நோக்கி நகர்ந்தது. தேஜாஸ் மார்க்2 எனப்படும் நடுத்தர எடை போர்விமானம் எனும் திட்டத்தை துவக்கியது, […]

Read More

மஹாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கரில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஊடுருவியுள்ள 100 நக்சல் பயங்கரவாதிகள் !!

January 4, 2021

சட்டீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆறு நக்சல்பாரி குழுக்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஊடுருவி உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 100 என தெரிய வந்துள்ள நிலையில் மத்திய பிரதேச அரசு துணை ராணுவ படையினரை அழைக்க விரும்புகிறது. ஏற்கனவே மத்திய பிரதேச காவல்துறையின் அதிரடி படையினரும் களமிறக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

எல்லையில் டாங்கிகளை குவித்துள்ள சீனா அதிகரிக்கும் பதற்றம் !!

January 4, 2021

எல்லையில் சமாதானம் என பேசிக்கொண்டு மறுபக்கம் சீனா அடாவடி செய்துவருவது மீண்டும் நிருபனம் ஆகியுள்ளது. ரேசாங் லா, ரெச்சின் லா மற்றும் முகோஸ்ரீ உள்ளிட்ட இடங்களில் சீன ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது. இந்த நடவடிக்கை சீனாவின் மறைமுக மண்ணாசையை வெளிபடுத்துகிறது.

Read More

பாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயுத தொழில்நுட்பம் பெற விரும்பும் துருக்கி !!

January 4, 2021

மத்திய கிழக்கில் அடாவடித்தனம் மூலமாக தனது சக்தியை பெருக்க துருக்கி அதிக தீவிரமாக முயன்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த நிலையில் பாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயத தொழில்நுட்பங்களை பெற துருக்கி முயற்சிப்பது பல உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது. சமீபத்தில் துருக்கி சென்றுள்ள பாகிஸ்தானிய பாதுகாப்பு குழு துருக்கி ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளது, இதில் அணு ஆயுத தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து பேச்சும் இடம் […]

Read More

சீனாவுக்கு எதிராக ஆளில்லா போர்விமானங்களை களமிறக்க விரையும் ஜப்பான் !!

January 4, 2021

சீனா தற்போது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் சீனாவுக்கு எதிராக ஆளில்லா போர் விமானங்களை 2035 ஆண்டு வாக்கில் களமிறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனா தற்போது 1000க்கும் அதிகமான 4ஆம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் புதிய 5ஆம் தலைமுறை போர் விமானங்களை கொண்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் ட்ரோன்கள், போர் விமானங்கள் கட்டுபடுத்தும் வகையிலான ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா போர் […]

Read More