இந்தியா சீனா பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் சாலை கட்டுமான பணியை துரிதப்படுத்தி உள்ளது எல்லை சாலைகளின் அமைப்பு. கடந்த 45 வருடம் இல்லாத அளவிற்கு இந்தியா சீனா பிரச்சினைகள் தற்போது முற்றி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்வான் என்ற பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அருணாச்சலம் மற்றும் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் புதிய […]
Read Moreசாகர் 3 என்னும் திட்டத்தின் கீழ் தற்போது இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் கில்டன் போர்க்கப்பல் கம்போடியா சென்றுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடியா மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 15 டன் அளவிலான உதவிப் பொருள்களை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கில்டன் 29 டிசம்பர் 2020 அன்று கம்போடியாவுக்கு கொண்டுசென்றது. இந்த உதவிப் பொருட்கள் கம்போடியா நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை கமிட்டியிடம் இந்திய கடற்படை வழங்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இந்தியா பல்வேறு […]
Read Moreசோபியான் என்கௌன்டரின் போது படுகாயமடைந்த இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இந்த என்கௌன்டர் கடந்த வெள்ளியன்று தொடங்கி சனி காலை முடிவு பெற்றது.இதில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.இதில் ஒரு வீரர் படுகாயடைந்தார். காயமடைந்த வீரர்கள் இருவரும் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஒவைஸ் பாருக் மற்றும் அசீப் லோன் எனப்படும் இருவரும் அல் பத்ர் பயங்கரவாத […]
Read Moreகுளிர் காலத்தை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதத்தை மீண்டும் ஒரு முறை அதிகப்படுத்தி இருக்கிறது பாகிஸ்தான். குளிர் காலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பும் நோக்கில் பாகிஸ்தான் முழுவீச்சில் செயல்படுவதாக முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எல்லை கட்டுப்பாட்டுகோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 15வது கார்ப்ஸ் படை பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ அவர்கள் கூறுகையில் கிட்டதட்ட 200 முதல் 250 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
Read More