முதல் விசாகப்பட்டிணம் ரக டெஸ்ட்ராயர் போர்க்கப்பல் தற்போது பேசின் சோதனைகளை முடித்துள்ளது.இதற்கு பிறகான கடற்சோதனைகளுக்கு பிறகு 2021ன் முற்பகுதியில் இந்த போர்க்கப்பல் படையில் இணைய உள்ளது. கொல்கத்தா ரக போர்க்கப்பல்களை போலவே விசாகப்பட்டிணம் ரக கப்பல்களும் கட்டப்பட்டுள்ள எனினும் அதை விட நவீனமாக கட்டப்பட்டுள்ளது.ஃபிளஷ் டெக்,மற்றும் இன்பிராரெட் குறைப்பு அமைப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. 76மிமீ ஓட்டோமெலாரா துப்பாக்கிக்கு பதிலாக 127மிமீ மெயின் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.ரேடார் கண்ணில் அகப்படுவதை குறைக்கும் அளவுக்கு மாஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
Read Moreசீனா பாக் என இருமுனை அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டு வரும் வேளையில் இந்தியாவின் ரபேல் விமானங்கள் சாப்ட்வேர் அப்டேட் பெற உள்ளன.ரபேலின் ஸ்கல்ப் ஏவுகணைகள் கடல்மட்டத்திற்கு மேலே 4000மீ உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த மாறுதல் செய்யப்படுகிறது. 4000மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதி மற்றும் உயர்பீடபூமி பகுதியில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த மாறுதல் செய்யப்படுகிறது.இதற்கு முன் அது 2000மீ ஆக மட்டுமே இருந்தது.எம்பிடிஏ நிறுவனம் மற்றும் விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் இந்த மாற்றத்தை […]
Read Moreஐந்தாவது முயற்சியாக இந்திய கடற்படை 10 கப்பலில் வைத்து இயக்க கூடிய கண்காணிப்பு ஆளில்லா ட்ரோன்களை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லடாக் பிரச்சனையை முன்னிட்டு அவசரமாக பாதுகாப்பு படைகள் தளவாடங்களை தருவித்து படைகளில் இணைத்து வருகின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னனி போர்க்கப்பல்களில் இருந்து இயக்குவதற்காக பத்து ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை பெற இந்திய கடற்படை முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இந்திய கடற்படை இதுபோன்ற ட்ரோன்களை பெற முயற்சித்து சில ட்ரோன்களை சோதனையும் செய்தது.சீனா […]
Read Moreலடாக்கில் உள்ள பயணிக்க முடியாத இடங்களுக்கு 24×7 இணைப்பை ஏற்படுத்தவும் அங்கு சுற்றுலாவை மேம்படுத்தவும் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 36 வானூர்தி தளங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணைப்பு மற்றும் சுற்றுலாவை தாண்டி தற்போது சீனாவுடன் மோதலில் உள்ள இராணுவ படைகளுக்கு இந்த தளங்கள் மிகுந்த உதவிகரமானதாக இருக்கும். தற்போது கட்டுமானத்தில் உள்ள 36 வானூர்தி தளங்களின் செயல்பாடுகளை லடாக்கின் துணை நிலை ஆளுநர் ஆர் கே மாதூர் அவர்கள் ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லே மாவட்டத்தில் […]
Read Moreஉள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை கொண்டு எதிர்கால போர்களை வெல்வோம் என ஒருங்கிணைந்த படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களும் ஊக்கம் பெற்றுள்ளன எனவும் அவர்கள் நமது ஆதரவை எதிர்பார்த்துள்ளனர் எனவும் தளபதி கூறியுள்ளார். டிஆர்டிஓ அறிவியலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில் பேசிய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைப்பதாகவும் அதற்கு அறிவியலாளர்கள் முக்கிய பங்காற்றலாம் என கூறியுள்ளார். மேலும் பேசிய அமைச்சர், டிஆர்டிஓ […]
Read More27000 கோடிகள் செலவில் உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து ஆயுதம் இறக்குமதி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் 27000 கோடிகள் அளவிலான ஆயுதங்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படைக்காக டிஆர்டிஓ தயாரிப்பு அவாக்ஸ் ரேடார் ,கடற்படைக்காக அடுத்த தலைமுறை கடலோர ரோந்து கப்பல்கள் மற்றும் இராணுவத்திற்கான மோடுலார் பாலங்கள் ஆகியைவை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இராணுவ […]
Read More