சௌதி சென்றுள்ள இந்திய இராணுவ தளபதியை அந்நாடு சிறப்பாக வரவேற்றுள்ளது.இந்த பயணத்தின் மூலம் இருநாடுகளின் இராணுவ உறவு மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ தளபதி நரவேன அவர்கள் இரு கல்ப் நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.இந்திய இராணுவ தளபதி ஒருவர் சௌதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது இதுவே முதல் முறை ஆகும். ராயல் சௌதி தரைப் படை தலைமையகத்தில் இராணுவ […]
Read Moreஅனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவது என்பதே ஒரு சிறந்த உணர்வு தான்.28வயதே ஆன பீகாரை சேர்ந்த இளைஞரான பல்பேங்தா திவாரி அவர்களும் இன்று அதே உணர்வில் தான் உள்ளார். சனியன்று இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி முடித்து இன்று இராணுவ அதிகாரியாக மிளிர்கிறார் திவாரி அவர்கள்.அவரது அம்மா ,மனைவி மற்றும் அவரது நான்கு மாத மகள் அனைவரும் பெருமையோடு அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 16 வயது முதலே தனது மகன் பணிக்கு சென்று உழைக்க […]
Read Moreஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.அதே போல பெரிய காலிபர் கொண்ட ஆர்டில்லரிகளை கொண்டு பாகிஸ்தான் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது என துணை தளபதி லெப் ஜென் சதிந்தர் குமார் சைனி அவர்கள் கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடத்தை ஒப்பிடுகளையில் இந்த வருடம் பாக் அதிக முறை அத்துமீறி தாக்கியுள்ளது.அதே போல பெரிய கனரக ஆர்டில்லரிகளை கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவும் அதே முறையில் பதிலடி […]
Read More15 நாள் தொடர் கடுமையான போருக்குத் தேவையான ஆயுதங்களை பாதுகாப்பு படைகள் தேக்கிவைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவுடனான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அவரச ரீதியில் நிதி செலவு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதை கொண்டு பாதுகாப்பு படைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் 50000 கோடிகள் செலவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்க உள்ளன. இதற்கு முன் பத்து நாள்கள் போரிடுவதற்கு […]
Read Moreஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் இணைந்த போது அவருக்கு வயது வெறும் 21 தான்.அவருக்கு சண்டையிட செல்லமுடியவில்லையே என வருத்தம் […]
Read More