காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்த பாக் படைகளுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பதிலடியில் ஐந்து பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் செக்டாரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி பாக் தொடர்ந்து அத்துமீறி தாக்கி வந்தது.இதற்கு இந்தியா சார்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பதிலடியில் ஐந்து பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்.மற்றும் மூன்று பாக் வீரர்கள் காயமடைந்தனர்.சில பாக் இராணுவ பங்கர்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த வருடம் […]
Read Moreஇந்திய இராணுவம் மீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் பாக் இராணுவம் உட்சபட்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தினமும் எல்லையில் சண்டை நடைபெற்று வருவதாலும் பாக் இராணுவத்தின் பயம் அதிகரித்துள்ளது. புதன் இரவு முதலே இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன.கடும் சண்டையாக நடைபெற்று வருகிறது.இந்த சண்டையில் பாக் பக்கம் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாக்கின் விஐபி விமானங்கள் தொடர்ந்து பறந்ததை நமது குழு கண்காணித்தோம்.செஸ்னா,எம்பரேயர் மற்றும் கல்ப்ஸ்ட்ரீம் ஆகிய விமானங்கள் முக்கிய அதிகாரிகளை தலைநகருக்கு […]
Read More