காஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சில் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் நமது படைகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
18வது மெட்ராஸ் படைப் பிரிவை சேர்ந்த மூன்று இராணுவ வீரர்களும் , 169வது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சுதீப் சர்கார் அவர்களும் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சண்டையில் வீரமரணம் அடைந்த பிஎஸ்எப் ஜவான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.