நவம்பர் 26 அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் இருவரில் ஒருவர் தான் இருபது வயதே ஆன வீரர் யாஷ் திகம்பர் தேஷ்முக் அவர்கள். ரோந்து சென்ற வீரர்கள் மீது (101 மராத்தா லைட் இன்பான்ட்ரி) காரில் சென்ற மூன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் தனது நண்பருக்கு வாட்ஸ்ஆப்பில் யாஷ் அவர்கள் அனுப்பிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. தனது […]
Read Moreமேஜர் சந்தீப் அவர்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஆவார்.2008 மும்பை தாக்குதலில் மிகச் சிறப்பான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வீரமரணம் அடைந்தவர்.அவரது வீரம்,தைரியம் மற்றும் போர்ச்சூழலில் காட்டிய வேகம் காரணமாக அமைதிக் காலத்தில் இந்தியாவின் மிக உயரின விருதான அசோக விருது பெற்றார். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் 15, மார்ச் 1977 ல் பிறந்தார் மேஜர்.அவரது அப்பா இஸ்ரோவில் அதிகாரி.வீட்டிற்கு ஒரே பிள்ளையான சந்தீப் பெங்களூரில் தன் […]
Read Moreவியாழன் அன்று நடைபெற்ற மிக்-29 பயிற்சி விமான விபத்தில் சிக்கிய ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார்.மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 26 நவம்பர் அன்று மாலை 5மணி அளவில் பயிற்சியில் இருந்த மிக்-29கே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இரு விமானிகளில் ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார்.மற்றொரு விமானியை வான் மற்றும் கடற்பரப்பு வழியாக தேடி வருகிறது கடற்டை. இந்த விமான விபத்து குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More