இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மேம்பாடு அடைந்து வருகிறது.இந்தியா-சீனா சண்டை தற்போது நடைபெற்று வரும் வேளையில் தற்போது இந்திய கடற்படை அமெரிக்காவிடம் இருந்து இரு பிரிடேட்டர் ட்ரோன்களை குத்தகைக்கு பெற்று படையில் இணைத்துள்ளது. அவசர கால இறக்குமதியாக இந்த ரக ட்ரோன்களை பெற்று இந்திய கடற்படை தற்போது படையில் இணைத்துள்ளது.ஏற்கனவே 30 ட்ரோன்களை வாங்க முயற்சித்து நிதி பற்றாக்குறையால் தாமதம் அடைந்து வந்தது. இந்த ட்ரோன்கள் நவம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தியா வந்தடைந்தது.கடந்த நவம்பர் 21 […]
Read Moreகாஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் செகி அஷ்முஜி கிராமத்தை சேர்ந்தவர் தான் லான்ஸ் நாய்க் நசிர் அகமது வானி அவர்கள்.இளவயதில் பயங்கரவாத இயக்கத்தில் இருந்த அவர்கள் பின்னாளில் மனம் திருந்தி 2004ல் இராணுவத்தில் இணைந்தார்.அவர் 162வது பட்டாலியன் பிராந்திய இராணுவத்தில் இணைந்தார்.இந்த பட்டாலியன் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி பட்டாலியனுடன் இணைந்து பணியாற்றியது.பல்வேறு ஆபரேசன்களில் கலந்துள்ள அவர் ஒரு தலைசிறந்த வீரராகவே விளங்கினார். அவரது சேவையின் போது சுமார் 17 மிக முக்கிய ஆபரேசன்களில் கலந்து கொண்டு இரு […]
Read More