Day: November 21, 2020

12மணி நேரத்தில் ஐந்து முறை அத்துமீறி தாக்கிய பாக்-ஒரு வீரர் வீரமரணம்

November 21, 2020

ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். மற்றும் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் இராணுவ பகுதிகளை குறிவைத்து பாக் இராணுவம் கடந்த 12மணி நேரத்தில் மட்டும் ஐந்து முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. “ 21 நவம்பர் 2020ல் , ராஜோரியின் நௌசேரா செக்டாரில் அத்துமீறி தாக்கியது.இதற்கு நமது வீரர்கள் கடும் பதிலடி கொடுத்தனர்.இந்த சண்டையில் ஹவில்தார் […]

Read More

சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி-12000கோடிகள் ஒதுக்கீடு

November 21, 2020

இரண்டாம் கட்டமாக இந்திய சீன எல்லையில் 32 சாலைகள் அமைக்க ₹12,434.90 கோடிகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.கிழக்கு லடாக்கில் மோதல் நிலை தொடர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் ஐடிபிபி படை பிரிவு இணைந்து சாலை அமைக்க உள்ளன. அருணாச்சல்,சிக்கிம்,லடாக்,ஹிமாச்சல் மற்றும் உத்ரகண்டில் உள்ள வெளி எல்லை நிலைகளை இணைக்கும் பொருட்டு இந்த சாலைகள் அமைக்கப்படும். தற்போது ஆறு மாதங்களாக இந்திய-சீன மோதல் தொடர்ந்து வருகிறது.அங்கு தற்போது குளிர் […]

Read More