சீன கடற்படை பெரிய அளவு போர்பயிற்சி எடுத்துகொண்டிருந்த வேளையில் கடற்படையின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் இரு அமெரிக்க குண்டுவீசு விமானங்கள் நுழைந்துள்ளன. அத்துமீறல் என்று வர்ணிக்கப்படும் இந்த சம்பவம் சீன கடற்படை பெரிய அளவில் போர்பயிற்சி நடத்திகொண்டிருக்கும் போது நடந்துள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்தது அமெரிக்காவின் B-1B குண்டுவீசு விமானங்கள் ஆகும்.இது போன்ற விமானங்களை அமெரிக்கா வழக்கமாக உளவுப் பணிகளுக்கு அனுப்பாது என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreலடாக் செக்டாரில் குளிர் அதிகரித்து வரும் வேளையில் அங்கு உள்ள வீரர்களுக்காக புதிய கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அங்கு உள்ள ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு தங்கும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய இராணுவம் வசம் இருக்கும் சில இடங்களில் குளிர் நிலை மைனஸ் 40 டிகிரிக்கும் கீழே உள்ளது.இது போன்ற அதிஉயர் பகுதியில் பனி 30-40 அடி வரை பெய்யும். ஸ்மார்ட் கேம்புகளுடன் வீரர்களுக்கு தேவையான வெப்பமூட்டும் கருவிகள்,மின்சாரம்,குடிநீர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வீரர்களுக்கு தேவையான அனைத்து வதிகளும் ஏற்படுத்தப்பட்டு எதையும் எதிர்கொள்ள […]
Read Moreபீகாரில் பிறந்த கார்போரல் நிரலா கடந்த 2005ல் விமானப் படையில் இணைந்தார்.கருட் கமாண்டாே படையில் இணைந்த அவர் காஷ்மீருக்கு 13வது இராஷ்டீரிய ரைபிள்சில் இணைந்து பணியாற்ற சென்றார். காஷ்மீரின் பந்திபோராவில் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகளை குறித்த தகவல் கிடைத்ததும் அவர்களை அழிக்க கருட் கமாண்டோ படை மற்றும் 13வது RR அனுப்பப்பட்டது.இலகுரக இயந்திர துப்பாக்கியுடன் நிராலா அவர்களது படைப்பிரிவு பயங்கரவாதிகள் இருந்த வீட்டை அடைந்தனர்.வீடு வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டன. பயந்த பயங்கரவாதிகள் ஆறு பேரும் […]
Read Moreகிழக்கு லடாக் பகுதியில் தற்போது இந்தியா சீனா பிரச்சனை நடைபெற்று வருகிறது.இந்த சண்டையின் போது சீனப்படைகள் இந்தியப் படைகளை பின்வாங்கச் செய்ய மைக்ரோவேவ் ரக ஆயுதத்தை பிரயோகித்ததாக முன்னனி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த செய்தியை இந்திய இராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது.சீன இராணுவம் எந்த ஆயுதங்களையும் உபயோகிக்கவில்லை என இந்தியா கூறியுள்ளது. 50000 வீரர்கள்,ஆர்டில்லரிகள்,டேங்குகள் மற்றும் கவச வாகனங்கள் என இருபுறமும் இன்னும் பதற்றம் நிலவுகிறது.மேலும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read More