பாக் இராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள் 2-3 பேர் உட்பட 11 பாக் வீரர்கள் இந்திய இராணுவத்தின் பதிலடியில் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் இராணுவத்தின் சிறப்பு சர்வீஸ் க்ரூப் வீரர்கள் 2-3 பேர் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.15 பாக் வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாக் இராணுவத்தின் பங்கர்கள், எண்ணெய் கிடங்குகள், பயங்கரவாத ஏவு முகாம்கள் ஆகியவை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read Moreஇந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள அதிவேக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையோர பகுதியில் நடைபெற்ற சோதனையில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது .QRSAM Quick Reaction Surface to Air Missile (QRSAM) வானில் வரும் எதிரி இலக்குகளை தாக்கியழிக்க வல்லது.இதற்கு முன்பும் இந்த அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
Read Moreபாக் இராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள் 2-3 பேர் உட்பட எட்டு பாக் வீரர்கள் இந்திய இராணுவத்தின் பதிலடியில் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் இராணுவத்தின் சிறப்பு சர்வீஸ் க்ரூப் வீரர்கள் 2-3 பேர் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.10-12 பாக் வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாக் இராணுவத்தின் பங்கர்கள், எண்ணெய் கிடங்குகள், பயங்கரவாத ஏவு முகாம்கள் ஆகியவை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read Moreஎல்லையில் பாக் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.தவிர ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரரும் ,பெண் ,குழந்தை உட்பட நான்கு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் குரேஷ் செக்டார் முதல் உரி செக்டார் வரை பாக் படைகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உரியின் நம்பாலா செக்டாரில் பாக் தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் […]
Read Moreகாஷ்மீரில் குரேஷ் செக்டார் முதல் உரி செக்டார் வரை பாக் படைகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உரியின் நம்பாலா செக்டாரில் பாக் தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹஜிபீர் செக்டாரில் ஒரு பிஎஸ்எப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மற்றொரு வீரர் காயமடைந்துள்ளார். இது தவிர பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.கேரன் செக்டாரில் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.இதை […]
Read Moreஅதிஉயர் மலைப் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு தொடர் சப்ளைகள் அனுப்பு மிக முக்கிய தேவையாக உள்ள இலகுரக வானூர்திகள் தயாரிப்பை தொடங்க உள்ளது ஹால் நிறுவனம். light utility helicopter (LUH) எனப்படும் இந்த வானூர்தி லடாக் பிராந்தியத்தில் சோதனை செய்யப்பட்டது.தற்போது மிக குறைந்த அளவில் ஹால் நிறுவனம் இந்த வானூர்திகளை தயாரித்துள்ளது. முதலில் 12 வானூர்திகளும் அதன் பிறகு சுமார் 180+ வானூர்திகளும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் தொகுதி 12 வானூர்திகளும் 28 மாதங்களுக்குள் […]
Read Moreஇந்திய பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ் தலைவர் இருவரும் அடுத்த வருடம் சந்தித்து பேச உள்ளனர்.இந்த சந்திப்பின் போது பிரம்மோஸ் ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிரம்மோஸ் ஏவுகணை பெறும் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் இருக்கும். இதற்காக BrahMos Aerospace நிறுவனத்தில் இருந்து ஒரு குழு பிலிப்பைன்ஸ் வரும் டிசம்பர் மாதம் செல்லும் என கூறப்படுகிறது.பிலிப்பைன்ஸ் நாடு தரைப் படை வகை பிரம்மோஸ் ஏவுகணையை பெற உள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி செல்லும் பட்சத்தில் […]
Read More