காஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சில் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் நமது படைகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 18வது மெட்ராஸ் படைப் பிரிவை சேர்ந்த மூன்று இராணுவ வீரர்களும் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரரும் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டையில் வீரமரணம் அடைந்த ஹவில்தார் பிரவீன் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிவரிபள்ளி கிராமத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
Read Moreகாஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சில் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் நமது படைகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 18வது மெட்ராஸ் படைப் பிரிவை சேர்ந்த மூன்று இராணுவ வீரர்களும் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரரும் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டையில் வீரமரணம் அடைந்த சிபாய் மகேஷ்வர் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தெலுங்கானாவின் நிசாமதாபாத் மாவட்டத்தில் உள்ள கொமன்பள்ளி கிராமத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
Read Moreஆறு மாத எல்லைப் பிரச்சனையை இந்தியா சீனா இணைந்து மூன்று படிகளில் முடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குறிப்பிட்ட கால இடைவெளியில் முக்கிய மோதல் இடங்களில் இருந்து அனைத்து துருப்புகள் மற்றும் ஆயுதங்களை பின்வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே நாளில் கவச வாகனங்களை பின்வாங்கவும், இருநாடுகளின் கண்காணிப்பில் முக்கிய மோதல் இடங்களில் இருநாட்டு படைகளும் வெளியேறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 6 அன்று நடைபெற்ற எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஏப்ரலுக்கு முன்பு […]
Read More