இந்திய-சீன எல்லையில் தற்போது பணிபுரிந்து வரும் வீரர்களுக்காக அமெரிக்காவில் இருந்து அதிக குளிர் உடைகள் பெறப்பட்டு உள்ளன. வருகின்ற குளிர்காலத்தை வீரர்கள் சமாளிக்கும் வண்ணம் இந்த உடைகள் தற்போது பெறப்பட்டுள்ளன.முதல் தொகுதி உடைகள் தற்போது இந்தியா வந்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் சியாச்சின் பகுதிகளில் பணிபுரிந்து வரும் வீரர்களுக்காக இதுபோன்ற 60000 உடைகளை இந்தியா பராமரித்து வருகிறது. தற்போது லடாக்கில் 90000க்கும் மேல் வீரர்கள் இருப்பதால் மேலதிக 30000 உடைகள் தேவையாக இருந்தது.தற்போது மேலதிக உடைகள் வாங்கப்பட்டு […]
Read More“எதிரிகள் வெறும் 50யார்டு (45மீ) தொலைவில் நெருங்கிவிட்டனர்.நம்மை விட அதிக ஆட்பலம் கொண்டுள்ளனர்.எங்களை கடுமையாக தாக்குகின்றனர்.நாங்கள் ஒரு இன்ச் கூட நகரப்போவதில்லை.நாங்கள் கடைசி வீரர் உயிரோடு இருக்கும் வரை போராடுவோம்”-மேஜர் சோம்நாத் சர்மா(பரம் வீர் சக்ரா) இவை தான் பிரைகேடு தலைமையகத்திற்கு மேஜர் கடைசியாக கூறிய வார்த்தைகள். இந்தியா வீரத்திற்கு சிறிதும் பஞ்சம் இல்லாத நாடு.அது பல மாவீரர்களை உருவாக்கியுள்ளது.பல வீரர்கள் நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்துள்ளனர்.இன்று மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் வீரவரலாற்றை காணலாம். இது […]
Read More