ஸ்ரீநகர் அருகே ராம்பஹ் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர் இராணுவ வீரர்கள்.
பயங்கரவாதிகள் இருப்பு குறித்து பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த தகவல்படி அங்கு தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டை சண்டையாக மாற தற்போது இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.தற்போது தேடும் பணி நடைபெற்று வருகிறது.