Day: October 17, 2020

சீன எல்லையில் ஏழு இடங்களில் எல்லையை கடந்த இந்திய இராணுவம்

October 17, 2020

இந்திய சீன எல்லையான LAC-ல் இந்திய இராணுவம் ஏழு இடங்களில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கு பதிலடியாக இந்திய இராணுவமும் ஏழு இடங்களில் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா இந்தியாவுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இதுவே காரணம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இந்தியா எடுத்த ஆக்சன் காரணமாகவே சீனா பேச்சுவார்த்தைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கோங் ஏரியில் இந்தியா ஆக்கிரமித்த மலைப் பகுதியில் இருந்து இந்தியா வெளியேற மறுத்து விட்டது.மேலும் […]

Read More

பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை

October 17, 2020

250கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க வல்ல பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடலோர பகுதியில் உள்ள பாலசோர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை நமது டிஆர்டிஓ மேம்படுத்தியது ஆகும். ஏற்கனவே இந்த ஏவுகணை நமது Strategic Forces Command-ல் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்க வல்ல ருத்ரம் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் இந்த பிரித்வி-2 ஏவுகணையை […]

Read More

காஷ்மீரில் ஒரு பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

October 17, 2020

காஷ்மீரின் அனந்தநாக்கில் நடைபெற்று வரும் சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.இன்று அதிகாலை இந்த என்கௌன்டர் தொடங்கியது. ஆபரேசன் லார்னூ எனும் பெயரில் இந்த என்கௌன்டர் நடத்தப்பட்டுள்ளது. ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.அவனிடமிருந்து ஒரு ஏகே துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.

Read More

சரணடைந்த பயங்கரவாதி; வீரர்கள் காலில் விழுந்த தந்தை

October 17, 2020

வெள்ளியன்று பாதுகாப்பு படைகள் என்கௌன்டர் வீடியோ ஒன்று வெளியிட்டன.அதில் ஒரு பயங்கரவாதி வீரர்கள் முன்னிலையில் சரணடைவது பதிவு செய்யப்பட்டிருந்தது. “ஜகாங்கீர் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்துவிடு.நீ மறைந்திருக்கும் இடத்தை நாங்கள் சுற்றிவளைத்துவிட்டோம்.உனக்கு எதும் நேராது என உறுதியளிக்கிறோம்” என ஒரு வீரர் பயங்கரவாதியை சரணடைய கூறுவார். உங்கள் குடும்பத்திற்காகவாது சரணடைந்து விடு என வீரர் மறுபடியும் கூறுவார்.ஜகாங்கீர் தனது மறைவிடத்தை விட்டு ட்ரௌசருடன் வெளிவருவது தெரிந்த பிறகு அங்கு வேறு யாரும் உள்ளனரா என வீரர் ஒருவர் கேட்பார். […]

Read More