Day: October 16, 2020

நவம்பரில் படையில் இணையும் நான்கு ரபேல் விமானங்கள்

October 16, 2020

எல்லை மோதல் நடைபெற்று வரும் வேளையில் இந்தியா ரபேல் விமானங்களை படையில் இணைத்து வருகிறது.ஏற்கனவே ஐந்து விமானங்கள் படையில் இணைக்கப்பட்டுள்ள வேளையில் வரும் நவம்பர் மாதம் மேலும் நான்கு விமானங்கள் படையில் இணைக்கப்பட உள்ளது. மேலும் படையில் புதிய விமானங்கள் இணைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவை நடவடிக்கைகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.இந்த நான்கு விமானங்களும் படையில் இணையும் பட்சத்தில் இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 9ஆக உயரும். இந்த விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு […]

Read More

இரு தாக்குதலில் 20 பாக் வீரர்கள் உயிரிழப்பு

October 16, 2020

பாக்கின் குவாதர் மற்றும் கைபர் பக்துன்வா பகுதியில் பாக் படைகள் மீது நடைபெற்ற இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 20 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாக்கின் வடக்கு வசிரிஸ்தானின் ராஸ்மக் பகுதியில் பாக் படைகள் மீது பலுசிஸ்தான் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குறைந்தது 6 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொரு தாக்குதலில் பாக் வீரர்கள் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 14 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Read More