Breaking News

Day: October 10, 2020

12 மணி நேரத்தில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

October 10, 2020

புல்வாமாவில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். புல்வாமாவின் கங்கன் பகுதியில் நடைபெற்று வந்த என்கௌன்டிரில் முக்கிய ஏ+ பயங்கரவாதி உட்பட இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். சண்டையின் முடிவில் இரு ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் காஷ்மீரின் குல்கமில் பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். ஆபரேசன் ச்சிங்கம் எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த என்கௌன்டர் நேற்று தொடங்கியது. சண்டையின் முடிவில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அதில் […]

Read More

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்த கடற்படை

October 10, 2020

ரிலையன்ஸ் நேவல் மற்றும் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கிய 2500 கோடி அளவிலான கடலோர ரோந்து கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது கடற்படை.கப்பல் கட்டுவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் தான் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து கப்பலை கட்ட கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கியது இந்திய கடற்படை.இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த கருத்தும் இதுவரை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

Read More

இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

October 10, 2020

காஷ்மீரின் குல்கமில் பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆபரேசன் ச்சிங்கம் எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த என்கௌன்டர் நேற்று தொடங்கியது. சண்டையின் முடிவில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் ஆவான். சண்டையின் முடிவில் ஒரு எம்4 துப்பாக்கி மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டது.

Read More

ஐந்தே வாரத்தில் ஆறு வெற்றிகரமான சோதனைகள்-டிஆர்டிஓ தொடர் சாதனை

October 10, 2020

சீனாவுடனான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனம் தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.கடந்த ஐந்தே வாரத்தில் இந்தியா ஆறு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 8 அன்று இந்தியா Hypersonic Technology Demonstrator Vehicle (HSTDV) ஐ வெற்றிகரமாக சோதனை செய்தது.அதன் பிறகு செப்டம்பர் 30 அன்று தூரம் அதிகரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. செப்டம்பர் 23 அன்று டேங்க் எதிர்ப்பு ஏவுகணை அர்ஜீன் டேங்கில் இருந்து […]

Read More

பாக் உளவாளி காஷ்மீரில் கைது

October 10, 2020

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரத்தில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இருந்து ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். காஷ்மீரில் உள்ள முக்கிய இராணுவம் தொடர்பான கட்டுமானங்கள் குறித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு அவன் தகவல்கள் தெரிவித்து வந்துள்ளான். குல்ஜீத் சர்மா என்ற 21வயது இளைஞன் தான் பாதுகாப்பு தகவல்களை துபாயில் உள்ள ஒரு பெண்ணுக்கு அனுப்பியுள்ளான். சமூக வலை தளங்கள் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

கூட்டாளியாக இருக்க விரும்புகிறது இந்தியா- அமெரிக்கா கருத்து

October 10, 2020

சீனா இந்திய எல்லையில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் வேளையில் இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்க விரும்புகிறது என அமெரிக்க ஸ்டேட் செக்ரட்டரி மைக் பாம்பியோ அவர்கள் வெள்ளியன்று கூறியுள்ளார். இந்த சண்டையில் அமெரிக்காவின் துணையை இந்தியா நாடுகிறது என பாம்பியோ கூறியுள்ளார். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு பிறகு மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் பேச்சுவார்த்தைக்காக இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.துணை ஸ்டேட் செயலர் ஸ்டீபன் பீகன் அவர்களும் […]

Read More

ரஷ்டம்-2 ஆளில்லா விமானத்தை சோதனை செய்துள்ள டிஆர்டிஓ

October 10, 2020

தனது கர்நாடகா ஆளில்லா விமான ஆராய்ச்சி தளத்தில் இருந்து ரஷ்டம் -2 ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது. டிஆர்டிஓ தயாரிப்பான இந்த ரஷ்டம்-2 நடுஉயர நீண்ட தூர ஆளில்லா விமானம் வெள்ளி அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 16000 அடி உயரத்தில் 8 மணி நேரம் பறந்து சாதனை செய்துள்ளது.2020ன் இறுதிக்குள் 26000அடி உயரத்திலும் 18 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் அளவிலும் அதன் திறன் உயர்த்தப்பட உள்ளது. எட்டு மணி நேரம் தொடர்ந்து பறந்தும் […]

Read More

ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை ஏன் முக்கியம் ?

October 10, 2020

இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை தான் இந்த ருத்ரம் ஏவுகணை ஆகும்.தற்போது இந்த ஏவுகணையை சுகாய் 30எம்கேஐ விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது டிஆர்டிஓ. ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை என்பது என்ன ? எதிரியின் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை அழிப்பது தான் இதன் வேலை.ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பில் ரோடர் ,தொலைத் தொடர்பு சிஸ்டம் மற்றும் மற்ற ரேடியோ அதிர்வெண் அமைப்புகள் இருக்கும்.இவற்றை தேடி ,கண்காணித்து அழிப்பது தான் […]

Read More

அஜர்பைசான்-ஆர்மீனியா போர்நிறுத்தம் ?

October 10, 2020

அக்டோபர் 10 மதியம் முதல் அஜர்பைசான் ஆர்மீனியா போர்நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகார்னோ-காரபாக் பகுதியில் அர்மீனியா மற்றும் அஜர்பைசான் நாடுகள் போர் செய்து வருகின்றன.தற்போது அக்டோபர் 10 மதியம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர்செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இரு நாட்டு முக்கிய அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த போர்நிறுத்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இரு நாடுகளும் அக்டோபர் 10 மதியம் 12 மணி முதல் […]

Read More