Day: October 9, 2020

இங்கிலாந்துடன் தளவடாங்கள் பரிமாற்ற ஒப்பந்தம்-விரைவில் கையெழுத்து

October 9, 2020

பாதுகாப்பு தொடர்பான தளவாடங்களை இரு நாடுகளும் பறிமாறிக்கொள்ளுதல் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து விரைவில் மேற்கொள்ள உள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இந்திய கடற்படை கப்பல்கள் நெடுந்தூர ஆதிக்கம் செலுத்த முடியும். எரிபொருள்,உதிரி பாகங்கள் மற்றும் சப்ளை ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் தங்கள் தளங்களை பரிமாறிக் கொள்ளும். இது போன்றதொரு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கனவே ஆறு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.இதுபோன்ற ஒப்பந்தங்கள் மூலம் தற்போது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் […]

Read More

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ஹால் நிறுவன ஊழியர் கைது

October 9, 2020

ஹால் நிறுவனத்தின் நாசிக் பிளான்டில் இருந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ஊழியர் ஒருவர் மஹாராஸ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் விமானத் தயாரிப்பு பணிகள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாசிக் பிளான்டில் இருந்த இது போன்ற இரகசிய தகவல்கள் பாக்கிற்கு செல்வதாக மஹாராஸ்டிரா ஏடிஎஸ் படைக்கு உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது அவர் பாக்கின் ஐஎஸ்ஐ உடன் தொடர்ந்து […]

Read More

வெறித்தனம்; ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

October 9, 2020

டிஆர்டிஓ இன்று ருத்ரம் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணைையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.சுகாய்-30 விமானத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஏவுகணையை நமது டிஆர்டிஓ அமைப்பு மேம்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை நமது விமானப்படைக்கு வான் ஆதிக்கம் மற்றும் டாக்டிகல் திறனை அளிக்கும். எதிரியின் வான் பாதுகாப்பு ஏவுகணை ஒடுக்குதல் அல்லது அழிப்பதற்கு இந்த ஏவுகணை உபயோகிக்கப்படும்.எதிரியின் கண்காணிப்பு ரேடார்கள்,தொலைதொடர்ப்பு ரேடார்கள் போன்றவைகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும். ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை அழிப்பது […]

Read More

தயாராகும் ஹால் நிறுவனம்; டிசம்பரில் தேஜஸ் ஆர்டர்

October 9, 2020

வரும் டிசம்பர் மாதத்தில் 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.டிசம்பர் 2020ல் ஹால் மற்றும் இந்திய விமானப்படை இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என தகவல் வெளியிட்டுள்ளார். 2023 முதல் டெலிவரி தொடங்கப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.இதற்காக 2024-25 முதல் வருடத்திற்கு 20 விமானங்களை தயாரிக்க விமானப்படை ஹால் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இதற்காக ஹால் நிறுவனம் GE Aviation நிறுவனத்திடம் இருந்து  100+ […]

Read More

மேலதிக ஐந்து நேத்ரா அவாக்ஸ் விமானங்கள் வாங்க திட்டம்

October 9, 2020

இந்திய விமானப்படை மேலதிக அவாக்ஸ் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாம விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.தற்போத இந்திய விமானப்படையில் மிக குறைவான அவாக்ஸ் விமானங்களே உள்ளன.இரு முனை போரை எதிர்கொள்ள இந்த எண்ணிக்கை போதாது. Airbus C295 விமானத்தை அடிப்படையாக கொண்டு டிஆர்டிஓ தயாரித்த AEW&CS அமைப்பை இணைத்து புதிய அவாக்ஸ் விமான வகை தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது Embraer ERJ145 விமானத்தில் அவாக்ஸ் அமைப்பை இணைத்து ஐந்து விமானங்கள் பெறப்பட உள்ளதாக தளபதி கூறியுள்ளார். எம்பரேயர் […]

Read More